Posted inகவிதைகள்
பாண்டித்துரை கவிதைகள்
1. மாயா அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் 2. மாயா கவலையை மிகச் சிறியதாக்குகிறாய் மிகச் சிறிய கவலையை எளிதாக்கிவிடுகிறாய் 3. மாயா நீ தர மறுத்த அந்த முத்தத்தில்தான் நான் இருக்கிறேன் 4. ஒருவருக்கும் தெரியாது இந்த நேரத்தில் என்ன…