பாண்டித்துரை கவிதைகள்

1. மாயா அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் 2. மாயா கவலையை மிகச் சிறியதாக்குகிறாய் மிகச் சிறிய கவலையை எளிதாக்கிவிடுகிறாய் 3. மாயா நீ தர மறுத்த அந்த முத்தத்தில்தான் நான் இருக்கிறேன் 4. ஒருவருக்கும் தெரியாது இந்த நேரத்தில் என்ன…

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 'புலம்பெயர்…

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

கயல்விழி கார்த்திகேயன்   கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா! மயங்கிப் பாசுரமும் இயற்றினேன், சூடிக்கொடுத்தேன்.. சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்.. கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன? பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன! கோகுலக்கிருஷ்ணனாம், அனந்தகிருஷ்ணனாம், நந்தகிருஷ்ணனாம்! ஏதானால் என்ன? காதல் குறையாத…

கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்

அன்புடையீர் வணக்கம் கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மடல் இதனுடன் வருகிறது. இணைப்பில் உள்ளதைத் தாங்களும். தாங்கள் அறிந்த நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டியது.   தாய்க் கழகமான காரைக்குடி, கம்பன் கழகமும், கிளைக்…

நிஜங்களைத் தேடியவன்

தாரமங்கலம் வளவன் நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான் என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்.. இவனை எழுப்பி கேளுங்கள் காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ - தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு - அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர்…

மின்னல் கீறிய வடு

        ரமணி பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா.   கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?…
திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா

திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா

திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா