திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு,  கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு

திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு

லதா அருணாச்சலம். கதிரின் கட்டுரைகள் "கிளையிலிருந்து வேர் வரை" புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு கட்டுரையையும் பக்கம் புரட்டி, நிதானமாக வாசித்தபோது மீண்டும் அதே, பிரமிப்பான, முழுமையான…

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html புதுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதுக்கோட்டைப் பதிவர்கள் நிதி…
அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி

பேராசிரியர் கே. ராஜு நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப்…

X-குறியீடு

பாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும் சற்று நேரமென்பது 420 நபர்கள் கடந்து செல்லுதல் ஒரு கவிதை சில…
கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து) மொழியற்ற உலா   தவழும் பூமியை நெருடும் ஈரக் கிரணங்கள் இளங்காலை. முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள் இலைகள  சூடிக் கொண்டு சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து வானவில்லைத் தரித்த மரங்கள் தோகை விரிக்கும் வழியெங்கும். வழக்கத்திற்கு வளைந்து கொடுக்காத வானம் முகில்களால்…

தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

முனைவர்.பா.சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21. ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற கால அரசியல், சமூகச் சூழல் ஆகியவற்றோடும்…

உயிர்க்கவசம்

- சேயோன் யாழ்வேந்தன் ஏழைகளின் வாழ்க்கைக்கு பாதுக்காப்பில்லையென்ற இழிநிலை இனி இல்லை “ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்” நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளின் மீதே அதை அணிந்துகொள்ளலாமென்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது இதோ வழக்கமாய் மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள் லிப்டுக்காய் காத்திருக்கிறாள் கையில் ஹெல்மெட்டோடு seyonyazhvaendhan@gmail.com

கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத்தலை நகர் கோலாலம்பூரில் எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் திருகோணமலை ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர்…