சாகசம்

சேயோன் யாழ்வேந்தன் பழுத்த இலை காத்திருக்கிறது காற்றின் சிறு வருகைக்கு ஒரு பறவையின் அமர்வுக்கு அல்லது காம்பின் தளர்வுக்கு தன்னை விடுவித்துக் கொள்ள. பென்டுலம் போல் அசைந்துகொண்டோ உருளையைப் போல் சுழன்றுகொண்டோ தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4

என் செல்வராஜ்   இதுவரை வெளிவந்துள்ள பல சிறுகதைத் தொகுப்புக்களை பார்த்தோம். ஈழத்து சிறுகதைகளில் சிலவற்றை  பார்த்தோம். இன்னும் சில முக்கியமான தொகுப்புக்கள் உள்ளன.அவற்றை பார்க்கலாம். ஈழத்தில் வெளிவந்த சிலதொகுப்புகள்  பற்றியும், சா கந்தசாமி தொகுத்த அயலகத் தமிழ் இலக்கியம் மாலன்…

லீலாதிலகம் – அறிமுகம்

அ.சத்பதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்- 613010 கைப்பேசி: 9865030071 மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் வட மொழியில் எழுதப்பட்ட ஒரு மணிப்பிரவாள இலக்கணமாகும். இந்நூல் கி.பி. 17 ஆம்…
இரத்தின தீபம் விருது விழா

இரத்தின தீபம் விருது விழா

2015.06.28 அன்று கண்டி கெபட்டி பொல ஞாபகார்த்த அரங்கில் இலங்கையில் புகழ்பெற்ற மலையாக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்தின தீபம் விருது விழாவின்போது காவிய பிரதிபா சிலாவத்துறை ஹமிட் ஆ. சுஹைப் அவர்கள்…
அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் - 2015 பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவின்போது கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களால் பாடசாலை மாணவனுக்கு பதக்கமும்…

ஒரு கேள்வி

சேயோன் யாழ்வேந்தன் காற்றும் வேண்டும் காகிதம் வேண்டும் நூலும் வேண்டும் வாலும் வேண்டும் கையும் வேண்டும் பறக்கவைக்கும் பக்குவம் வேண்டும் எதுவும் புரியாமல் எழுதவும் தெரியாமல் எளிதாய் வாங்க இது என்ன கவிஞன் என்ற பட்டமா என்ன? seyonyazhvaendhan@gmail.com
தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு

தேவதைகள் தூவும் மழை – சித்திரங்களாலான கூடு

மு. கோபி சரபோஜி அகத்துறவு வெளியீடாக வந்திருக்கும் யாழிசை மணிவண்ணனின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. இத் தொகுப்பில் முகநூலுக்கே உரிய வகையில் அமைந்த பதிவுகள் பல்வேறு தன்மைகளில் தன் தகவமைப்புகளால் நீண்டும், குறுகியும் சித்திரங்களாலான கூடாய் விரிந்து…
பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்

பச்சைக்கிளிகள் – பாவண்ணன் சிறுகதைத் தொகுப்பு -ஒரு வாசகன் பார்வையில்

என் செல்வராஜ் இந்த தொகுப்பு பாவண்ணனின் 15 ஆவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான சுஜாதா விருது பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே…

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( கவிதை, நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் ) ஒரு பிரதி மட்டுமே போதும், அனுப்பக் கடைசி…

தொழில் தர்மம்

ராஜா ராஜேந்திரன் சதா போனில் பேசிக்கொண்டும், பைக்கில் ஆங்காங்கே அலைந்தபடியும் பிஸியாய் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நான், இப்படி கயிற்றுக் கட்டிலில் முடங்கிக் கிடப்பேனென்று பத்துமணி நேரம் முன்புவரை கூட எனக்குத் தெரியாது ! இன்று விடிவதற்கு முன், ஆழ்ந்த தூக்கத்தில்…