மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்

மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்

நான்ஸி ஏ யூசூப் இஸ்லாமிய அடிப்படைவாததால் வரையறுக்கப்படும் பிரதேசத்தில், இஸ்மாயில் முகம்மது தனது கொள்கையான “கடவுள் இல்லை” என்பதை உரத்து கூறுகிறார். அவர் தனியர் இல்லை என்பதையும் கண்டு வருகிறார். இஸ்மாயில் முகம்மது யூட்யூப் வழியாக மத்திய கிழக்கு மக்களை நாத்திகத்தின்…
ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்

ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்

ஜஸ்டின் ஹக்லர் ஏறத்தாழ 400000 ஜெர்மானியர்கள் தாங்கள் புராடஸ்டண்ட் சர்ச்சுகளிலிருந்தும் கத்தோலிக்க சர்ச்சுகளிலிருந்தும் விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். ஜெர்மானிய அரசாங்கம் சர்ச்சுகளுக்கு பணம் வழங்க, பங்குகளிலிருந்து பெறும் லாபத்துக்கும் 8 இலிருந்து 9 சதம் வரைக்கும் இந்த சர்ச் டாக்ஸ் பெறப்படும் என்று…
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ்…
போராடத்   தயங்குவதோ

போராடத் தயங்குவதோ

பாவலர் கருமலைத்தமிழாழன் குடிநீர்தான் வரவில்லை என்றால் ஊரே கூடியொன்றாய்ப் போராட்டம் நடத்து கின்றீர் வடியாமல் மழைநீர்தான் தெருவில் நின்றால் வரிசையாக நின்றுகுரல் கொடுக்கின் றீர்கள் செடிகொடிகள் மண்டிசாலை பழுது பட்டால் சேர்ந்தொன்றாய் செப்பனிடக் கேட்கின் றீர்கள் குடிகெடுக்கும் மதுதடுக்க மட்டும் ஏனோ…

கேள்வி பதில்

- சேயோன் யாழ்வேந்தன் கேள்வி எதையாவது கேட்டுக்கொண்டுதானிருக்கிறது பதில் எதற்கும் பதிலளிக்காத போதும் ஆதியில் ஒரு கேள்வி ஒரு பதில்தான் இருந்ததாம் ஒரு கேள்வி விளங்காமல் இத்தனை கேள்விகள் ஒரு பதிலும் விளங்காமல்தான் இத்தனை பதில்கள் - கேள்வி தான் பதில்.…
ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு

ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு

திண்ணையில் தொடராக வெளியான மறுபடியும் ஒரு மகாபாரதம் தொடர் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கே.எஸ். சுதாகரின்    இரண்டாவது    கதைத்தொகுதி சென்றிடுவீர்    எட்டுத்திக்கும்

கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

புகலிடத்தையும் தாயகத்தையும் முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து வெளியாகும் செய்திகள் கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும் -- முருகபூபதி - அவுஸ்திரேலியா அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சலில் தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி - பரிசு 3000.00 உருவா. என்ற தலைப்பில்…

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 25/07/2015 அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்…
ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல்…
அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா

அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தங்களுக்கு, வணக்கம். ஒரு ஞாயிறு என்பது ஓயாத உழைப்புக்கிடையே கிட்டும் சிறு ஓய்வு. அந்த ஓய்வில் பங்கு கோருவது சரியில்லை தான். எனினும் அன்பும் தமிழும் நேசமும் அனுமதிக்கும் உரிமையில் வேண்டுகிறேன்.அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய…