Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
அன்புடையீர் வணக்கம் . மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்விற்கு வரவேற்கிறோம் . ஹரி --------------------------------------- நிகழ்விடம் -லட்சுமி அரங்கம் - சாமுண்டி வணிக வளாகம் -நான்கு ரோடு -சேலம் நாள்-26-7-2015- நேரம் -முற்பகல்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஆறாண்டு காலத் தவிப்பு –
பாவண்ணன் பாரதியார் 11.12.1882 அன்று நெல்லையைச் சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்தார். 12.09.1921 அன்று சென்னையில் மறைந்தார். இன்னும் சில ஆண்டுகளில் அவருடைய மறைவு நிகழ்ந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிடும். அவருடைய பாடல்களையொட்டியும் வாழ்க்கையை ஒட்டியும் இன்னும் பல ஆய்வுகள் நிகழ்ந்தபடி உள்ளன. அவருடைய…
Posted inகதைகள்
சிவப்பு முக்கோணம்
ஜான்ஸ் டேவிட் அன்டோ எழும்பூர் நிலையத்தில் அனந்தபுரி விரைவு வண்டி எந்நேரமும் உரிவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. மாரிசன் தன் குடும்பத்தாருடன் நடைமேடையில் ஓடிக் கொண்டிருந்தார். அவரின் நான்காம் மகள் வைத்திருந்த குரைக்கும் நாய் பொம்மையை தவிர்த்தால் மொத்தம் ஏழு…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. கார்க்கியின் தாய் காவியம் கவிதை நடையில் அமைந்த காவியமாகும். இக்காவியத்தை கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். கலைஞர் தமது கைவண்ணத்தால் குறளோவியம்ää சங்கத்தமிழ்ää…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
முனைவர் பி.ஆர். இலட்சுமி தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் குறைந்து வருகின்றனர். தமிழ்பேசும் குடும்பத்தினர் தொழில் காரணமாகவோ,அல்லது வேறு காரணங்களினாலோ புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதால் அச்சமூகநிலையை…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302 முன்னுரை: இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின்…
Posted inகவிதைகள்
வழி தவறிய பறவை
சேயோன் யாழ்வேந்தன் மனசுக்குள் புகுந்துவிட்ட வழி தவறிய பறவை ஒன்று வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது அதன் சிறகடிப்பு மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும் படபடப்பது சில சமயம் பதற்றத்தைத் தருகிறது கவிதைகளைக் கேட்டபின்பே உறங்கச் செல்லும் அது இரவுப் பூச்சிகளின் ஜல்ஜல் ஒலியை கொலுசொலியினின்றும்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' ஜெயகாந்தன் கவிதைகள் ' என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. " எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத சிதைந்த படைப்புகள் இவை. இதைக் கவிதைத் தொகுதி எனக் கருதி யாராவது விமர்சனம் செய்வார்களேயாகில் அவர்களுக்காக நான் பரிதாபப்…
Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
என்னுள் விழுந்த [ க ] விதை !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கலத்தில் நான் தமிழ்ப்பாடத்தில் வாங்கிய மதிப்பெண் எப்போதும் 15 - ஐத் தாண்டியதில்லை. அதுவும் 14 1/2 தான் ஆசிரியரின் கருணையால் 15 ஆகும் ; இது வாடிக்கை ! ஆங்கிலத்தில்…