பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்

முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக  நிகழ்ந்துவிட இயலாது.  ஒரு  மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி ஆகிய  தளங்களில்   மற்றொரு மொழிபெறும் …

தாய்த்தமிழ்ப் பள்ளி

”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை  மாறி  தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான்…
“ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்” கவிதை நுால்களை  கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

கம்பன் உறவுகளே வணக்கம்! புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு"  "கனிவிருத்தம்" ஆகிய கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன்…
சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “ ” காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு…
இலக்கிய வட்ட உரைகள்: 11  வண்ணநிலவனின் தெரு  மு இராமனாதன்

இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்

மு இராமனாதன்   (செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது)   அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்.   இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத்…
நாவல் – விருதுகளும் பரிசுகளும்

நாவல் – விருதுகளும் பரிசுகளும்

  என். செல்வராஜ்   வருடந்தோறும் பல நாவல்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில நாவல்கள் அந்த ஆண்டில் பரிசினைப் பெறுகின்றன. பரிசினைப் பெறாத நாவல்கள் சிறந்த நாவல்கள் இல்லை என்பது இதன் பொருளல்ல. பரிசு பெறாத பல நாவல்கள் வாசகர் மனதில்…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்

அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி  2015  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 428 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு

வைகை அனிஷ் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படம் தயாரித்து தற்பொழுது திரையரங்குகளி;ல் திரையிடப்பட்டாலும் நாயிக்கு பின்னர் சங்க காலம் கொண்டு வரலாறே உள்ளது. சங்க இலக்கியங்களில் நாய் நன்றி கெட்ட நாயே என வசைபாடுவதையும், ஏன்டா நாய் மாதிரி லோ லோ…

பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா

பஹ்ரைன் அரசாங்கத்து சமூக விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரப் பதிவு பெற்று, பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமான முறையில்…

தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்

பண்டைய காலத்தில் மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், ச+த்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பவர்கள் யாகங்களையும் சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல அன்பளிப்புகளை பெற்றனர். அரசர் அதாவது சத்திரியர் என்பவர் உடல் வலிமையால்…