ஆனந்த பவன் நாடகம் காட்சி -19

            இடம்: ரயில்வே ஜங்ஷன்   நேரம்: மணி ஆறே முக்கால்.   உறுப்பினர்: ஜமுனா, மோகன், ஆனந்தராவ், ராஜாமணி, சாரங்கன், சுப்பண்ணா, இரண்டு கான்ஸ்டபிள்கள்.   (சூழ்நிலை: ஜமுனா பிளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளையும்…

தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்

ரா.பிரேம்குமார் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்தியமொழிகள் மற்றும்     ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நாம் வாழும் இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தம் தம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பிற உயிரினங்களைச் சார்ந்து தான் வாழுகின்றன. அதேபோல் எழுத்துகளும் பிற எழுத்துகளைச்…

தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்

  சே.சிவச்சந்திரன் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்லைக் கழகம் தஞ்சாவு+ர். திராவிட மொழியாம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலும் மூத்த இலக்கண நூலுமான தொல்காப்பியம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதேபோல்…

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்

பேரூர் ஜெயராமன் சுப்ரபாரதிமணியனை அவரின் “ சாயத்திரை” நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது வெளிப்படுத்துகிறது. இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “…

இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..

நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை. இடம்: திருவண்ணாமலை கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு) தொடர்புக்கு: 9840698236   நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை இயக்குனர் மிஷ்கினுடன் கொண்டாடத் தயாராகுங்கள். மிஷ்கின்…

இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்

எஸ். நரசிம்மன்   ## (டிசம்பர் 27, 2010 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் "மதிப்புரை" எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியதிலிருந்து..) இந்த இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு நண்பர் இராமனாதன் கொடுத்த "மதிப்புரை" என்ற தலைப்பு என்னவோ எங்கள் பள்ளியில்…
வையவன் 75 ஆவது வயது நிறைவு   வாழ்த்து விழா

வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா

    டாக்டர். எம்.ஜீவகன்,  M.B.B.S, M.S, D.N.B Urologyt, Senior Consultant, R.G.Stones, Chennai   டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன்,  M.B.B.S,D.A Anesthetist, Sankar Nethralaya, Chennai     அன்புடையீர்,    வணக்கம்.  எங்கள்  தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”

  அ. செந்தில்குமார்   (அ. செந்தில்குமார் ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டங்களில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தவர். இளம் இந்திய நண்பர்கள் குழு நடத்தி வரும் தமிழ் வகுப்புகளின் ஆதரவாளர். பணி மாற்றத்தின் காரணமாக…
தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்

தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்

வைகை அனிஷ் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டது. இதற்கு காரணம் கேப்டன் வான்முல்லரின்…