ரஸஞானி. "காலத்தை பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள். அவர்களின் மறைவு இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக அவர்தம் படைப்புகளை மதிப்பீடு செய்யும் அரங்குகளை நடத்தி கலந்துரையாடும்பொழுது வாழும் படைப்பாளிகளும் வாசகர்களும் பயனடைவார்கள். மறைந்த படைப்பாளிகளின் ஆளுமையை அவர்களின் படைப்புகளிலிருந்தே இனம் காண…
இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதகவர்கள் கருத்தரங்க…
1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர்…
மனஹரன், மலேசியா காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் கேட்டதும் முதலில் எட்டிப் பார்த்தவள் செண்பகம்தான். அதற்குள் கெண்டீன் உரிமையாளர் கஸ்தூரி வந்துவிட்டார். ‘இல்லண்ண எல்லாம் தீர்ந்து போயிடுச்சி,…
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க…
சேயோன் யாழ்வேந்தன் ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை
மெல்பனில் நினைவரங்கு - விமர்சன அரங்கு அவுஸ்திரேலியாவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த இலக்கியப்படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக அவர்களின் படைப்புலகம் குறித்த மதிப்பீட்டு அரங்கும் எழுத்தாளர் முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகள்…