ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு

வணக்கம்.  கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன.  இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன்.  நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2  இதயம் பலவிதம் 3  வசந்தம் வருமா? 4  மரபுகள்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்

தொகுப்பு: மு இராமனாதன்     [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது.  தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…

சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

வைகை அனிஷ் தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள்…

வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதி

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி என இருந்தாலும் தமிழக…

விளக்கின் இருள்

கே.எஸ்.சுதாகர் இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள்…
உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

  விஜய் இராஜ்மோகன்   நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted, and provided that the conditions…
இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

ஆதிவாசி பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”. இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது 6ஐச் ( 5 BCE or…
நான்  துணிந்தவள் !   கிரண்பேடி  வரலாறு

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும்  கிரண்பேடி தொடர்பான  செய்தியொன்று அண்மையில்…

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (kalari heritage and charitable trust) நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா நாள்-3-1-2015

நேரம்- பிற்பகல்-3-00 மணி இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453 அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை ட்டிஜிருடு- ஆஸ்திரேலிய பழங்குடி இசை-குமார் அம்பாயிரம் பொடோ-அஸ்ஸாமிய பழங்குடியினர் நடனம்- களரி கூத்துப்பள்ளி மாணவர் அமர்வு-2-  பிற்பகல் 3-30 மணி நூல்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி

    ராஜேஷ் ஜெயராமன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…