அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்

வைகை அனிஷ் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர் பராமரிப்பு நீர் மேலான்மையில் முன்னோடியாக தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாக பல செப்பேடுகள், கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின்; அவசியத்தை…

செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா

தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும் செட்டியூர் ' பசுந்திரா சசி ' யின் " கட்டடக்காடு " நாவல் அறிமுக விழா அழைப்பிதழ்   நிகழ்ச்சி நிரல்: மங்கல விளக்கேற்றல்: தமிழ்த்தாய் வாழ்த்து: வரவேற்புரை:​​ புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ்…

வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது. விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச…

கூடை

பட்டுக்கோட்டை தமிழ்மதி     ஏழெட்டு கூடைகளோடு என் மகன் .   மண்ணள்ளி விளையாட ஒன்று தம்பிக்கென்றான்.   அப்பாவிடம் ஒன்றை கொடுத்து கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.   இது பிளாஸ்டிக்பைக்கு பதில் கடையில் பொருள் வாங்க வென்றான்…
இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.

 முருகபூபதி - அவுஸ்திரேலியா சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.                                                          இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார். கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர்  விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்  அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது. கடந்த  காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை  நடத்தியுள்ள சங்கம் - நாவல் இலக்கியம்  தொடர்பான…

‘நாடகங்கள் தொடரும்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பாரிஸ்- 1997 இடம்- உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு நாட்டின் தலைநகரமொன்றின் பெருவீதி.காதலுக்கும்,மனிதனின் நுண்ணிய உணர்வுகளின் பரிணாமத்தை விளக்கவும் மிகவும் சிறந்த தென்ற ஒரு மொழியைத் தனதாக்கிக்கொண்டதுமான நகரமிது.உலகிலுள்ள எந்த மூலையிலுள்ள கலைஞரென்றாலும், தன் வாழ்க்கையில் ஒரு…

சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி – உளவியல் பார்வை

மா.அருள்மணி முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46. முன்னுரை படைப்பிலக்கியங்களில் வாசகரிடம் தனக்கென தனித்ததொரு இடத்தினைப் புதின இலக்கியம் பெற்றுள்ளது. ஏனெனில் அவை மனித வாழ்க்கையை மிகையில்லாமலும் குறையில்லாமலும் முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. ஒவ்வொரு தனிமனிதனின்…

சாபக்கற்கள்

வைகை அனிஷ் சாமி வரம் கொடுத்தாலும் ப+சாரி வரம் கொடுக்கமாட்டார் என்பது பழமொழி. அவ்வகையில் வரம் கொடுத்த சாமியே சாபம் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சாபம் இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் இன்று வரை நிகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின்…

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

  சேயோன் யாழ்வேந்தன் 1.   கூடடைந்த காகங்களின் கறுப்பினைப் பெற்றுக்கொண்ட இரவு கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின் வெண்மையைப் பெற்றுக்கொள்ளும் விடியலில்     2.   எந்தக் கட்சி?   பட்டப் பகலில் இருட்டுக் கடையை கண்டுபிடிப்பது கடினமாக…