மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

-     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும்,…
நாயினும் கடையேன்நான்…

நாயினும் கடையேன்நான்…

ஒரு அரிசோனன்   நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும்…

ஒரு கல்யாணத்தில் நான்

  கற்றுக்குட்டி   “வாருங்கள் வாருங்கள், வந்திருந்து பிள்ளைகளை வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள்” என்று அழைத்ததனால் போரடிக்கும் கல்யாணம் என்று தெரிந்திருந்தும் போனேன் புதுச்சலவை மணக்கின்ற வேட்டியுடன்   மண்டபமோ பிரம்மாண்டம், அலங்கரிப்போ அபாரம் அண்டியிருந்தோர் ஆடைகளோ, அடடா ஓ அடடா. சென்னைக்…

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

  இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி நாடா “சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து…

பேசாமொழி 20வது இதழ்

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது.  இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய இதழின் 20வது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சாரு நிவேதிதாவின் "லத்தீன் அமெரிக்க…

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள்

அன்புடையீர், வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 25-ம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது.தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.…

கூத்தர் பாணர் விறலி பொருநர் யார்?

முனைவர் ச.கலைவாணி இணைப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. சங்கப்பாடல்களை நாடகத் தன்மையில் அமைந்த தனிநிலைச் செய்யுள்கள் எனலாம்.கலித்தொகைப் பாடல்களும்ää அகநானூற்றுப் பாடல்களும் ஓரங்க நாடகங்களைப் போல காணப்படுகின்றன. ‘பாடலோர்ந்தும் நாடகம் நயந்தும்’ எனும் பட்டினப்பாலை…
நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?

நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?

சாம் ஹாரிஸ் ”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே இல்லை?” இந்தக் கேள்வியே அலுப்புத் தருவது. இஸ்ரேலையும் , மதத்தையும் நான் விமர்சித்தே வந்திருக்கிறேன். ஆனால் மிக வன்மையாக இந்த விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். இப்போது உலகில் இருக்கிற யூதர்களின்…
நெருப்புக் குளியல்

நெருப்புக் குளியல்

  சி.இராமச்சந்திரன் ( கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெருப்புக் குளியல் என்ற தலைப்பில் சிறுகதை )   “அப்பா எழுந்திரிங்கப்பா….. அப்பா எழுந்திரிங்கப்பா… எனக்கு என்ன வாங்கி வந்திருக்கீங்க….. சொல்லுங்கப்பா..” என்று அரைத்தூக்கத்தில்…

இயற்கையின் மடியில்

செந்தில் 1) இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை பேராசை; பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது! வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி! வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே! 2) எதற்காக! எறும்புகளை போல சாரை சாரையாய் சிலந்திப்பூச்சிகள்!…