சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

ஜயலக்ஷ்மி   ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம். கவிஞன் இவளை அமுதம் என்றே வருணிக்கிறான். முதன் முதலாக சீதையை நமக்கு அறிமுகம்…

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச்…
நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?

ஒரு அரிசோனன்     “பெரியதந்தையே!பீமன் வணங்குகிறேன்!” என்ற சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே இரக்கமன்றிக் கொன்றவனல்லவா இவன்! அதுவும் என் கண்ணின் மணியான, என் உள்ளத்து…

இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி

[ நிகழ்ச்சிஎண்-149 ] தலைமை     : திருவீ. அழகரசன், வழக்கறிஞர். வரவேற்புரை   : திருவளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வே. இந்திரஜித், திருவாரூர். பொருள்       : தமிழும் வடமொழியும் நன்றியுரை     : முனைவர் திரு ந.…

வேல்அன்பன்

எஸ். கிருட்டிணமூர்த்தி அவுஸ்திரேலியா (தாய்த் தமிழ்ப் பள்ளியின் "ஆஸ்திரேலியா - பல கதைகள்" சிறுகதைப் போட்டி  - இரண்டாம் பரிசு) விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு…

ஏன் என்னை வென்றாய்? அத்தியாயம்- 4

சிவக்குமார் அசோகன் சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் வசந்தியை அறிமுகம் செய்து வைத்தான். ''ரூம் எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, அநேகமா ரெண்டு நாளுக்கு மேல நீங்க இங்கே…
மெல்பனில்  முருகபூபதியின்  சொல்லமறந்த  கதைகள்  நூல்வெளியீட்டு  அரங்கு

மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு

அவுஸ்திரேலியா - மெல்பனில்   வதியும்        படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான   திரு. லெ.   முருகபூபதியின் சொல்லமறந்த   கதைகள் - புதிய   புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014           ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில்   மெல்பனில் Dandenong Central Senior…

ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1               drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த…

  திரும்பிவந்தவள்   

எஸ். ஸ்ரீதுரை      துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின் குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது. தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று…. மறுபடியும் அதேமுகங்கள் – முறைக்கின்ற மாமியார்; குவார்ட்டரே வாழ்க்கையென குடிக்கின்ற புதுக்கணவன்…

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை…