Posted inகதைகள்
வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 14
சேதுரத்தினத்தின் தூக்கக் கலக்கம் அறவே நீங்கியது. ‘உடனே புறப்பட்டு வரவும். ஊர்மிளா’ என்று தந்தி வாசகம் கூறியது. வேறு விவரம் ஏதும் அதில் இல்லை. உடனே கிளம்பி வரும் அளவுக்கு என்ன அவசியம் நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லாத அத்தந்தி அவனைக் கலவரப்…