Posted inகவிதைகள்
முற்றத்தில் நிஜம்
அந்த குழந்தை கையில் பையுடன் ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில் நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ எல்லாம் அந்த பைக்குகள் போட்டது. மீண்டும் சிரித்துக்கொண்டே முற்றத்தில் ஓடியது. அப்பா வாடிய முகத்துடன் திண்ணையில கொட்டாவிவிட்டார். நாளை…