மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் … நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)Read more
Author: pitchinikaduilango
யார் இவர்கள்?
அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள் அவர்கள் சேணம் கட்டிய … யார் இவர்கள்?Read more
காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் … காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1Read more
முகநூல்
பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் … முகநூல்Read more
முக்காடு
உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு … முக்காடுRead more
மூன்றாவது விழி
உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன் களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான் இன்பபென்று எதையும் … மூன்றாவது விழிRead more
கருவூலம்
இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் … கருவூலம்Read more
கவிதையும் நானும்
கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் … கவிதையும் நானும்Read more
உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில … உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)Read more
நுடக்குரங்கு
பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை) அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் … நுடக்குரங்குRead more