கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம்…

நுனிப்புல் மேய்ச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான்   தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன்   வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை   பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும்…

“சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்

    நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய…

நிலம்நீர்விளைச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   என்மேசையில் எழுதாத சில நாட்குறிப்புப் புத்தகங்கள்   எல்லா நாள்களும் முழுப்பக்கமாய் அமைந்த நாட்குரிப்பு ஏடுகள்   நடந்தாண்டாக இருந்தாலும் நடப்பாண்டாக இருந்தாலும் எழுதாத தாள்கள்மீது தீராக்காதல்   இவற்றை விரும்பிசேர்ப்பதும் வேண்டிக்கேட்பதும் என்…

பசிமறந்து போயிருப்போம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத் துயரம்! உங்கள் மனசில் எத்துணைப் பாரம்!…

பிறன்மனைபோகும் பேதை

  பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை யாருடனும் போவதற்கும் யார்வீட்டுக்கும் போவதற்கும் நீ…

சென்றன அங்கே !

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)     அதுதான் அழகு   அதுவல்லாமல்   வேறெது அழகு?     கண்கள் நம்மைக்   கண்டுகொள்ளாமல்   கண்டுகொள்வது எதை?     அனுமதியின்றி   கண்கள் செல்வது   எங்கே?…

ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர்…

மந்தமான வானிலை

    அவர்கள் எப்போதும்     தயாராக இருக்கிறார்கள்         வரவேற்பு வளைவுகள்     வைக்க     வாகனங்களில்வந்து     வரவேற்க     சுவரில் எழுத     சுவரொட்டிகள் ஒட்ட     நாளிதழில்     முகம்காட்ட     பொன்னாடை போர்த்த    …

மின்சாரக்கோளாறு

மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் ஏமாற்றமில்லை அது பதுங்கியிருந்தால் ஏமாற்றம்தான் இரவில் இரைதேடும் எலிகளைப்போலவும் எலிகளைத்தேடும் பாம்புகளாகவும்…