Posted inகவிதைகள்
இருப்பதும் இல்லாதிருப்பதும்
ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும் நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும் ஒன்றிணைப்பது தேவையின் புள்ளி. கிராமத்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல்…