எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே கடல் எல்லாச்சாளரங்களின் வழியும் நுழைகிறது காற்று…
தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர். நன்றியுரை:செவாலியே கண்ணன் சுந்தரம்,காலச்சுவடு…
வெளிச்சம்

வெளிச்சம்

ஆர். வத்ஸலா இரவு கூட்டி வந்து விட்டது முழு நிலவையும் கையோடு இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற அவன் மனைவி குழந்தைகளின் நினைவில் அமிழ்ந்துப் படுத்திருந்தான் தரையில் உயர் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தது நிலவு அவன்…
சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,                                                                                          26 ஃபெப்ரவரி 2023            சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி - வெங்கட்ரமணன் விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி - வெங்கட்ரமணன் தைலம் ஆட்டுப் படலம்:…
மாலை நேரத்து தேநீர்

மாலை நேரத்து தேநீர்

முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க இனிக்க பேசுகிறது என்னிடம். முரளி அகராதி, அரியலூர்,
ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள்

ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ......! 2) வைரமாய் ஜொலிக்கிறது  இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள். 3) சுழலும் மின்விசிறி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது தேனீர்க் கோப்பையின் சூடு ...!!…
வரிதான் நாட்டின் வருமானம்

வரிதான் நாட்டின் வருமானம்

முனைவர் என்.பத்ரி                ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான் அரசு தன்னுடைய மக்களுக்கான நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.இந்நிலையில், ஒரு நாட்டின்…
பொறாமையும் சமூகநீதியும்

பொறாமையும் சமூகநீதியும்

தாமஸ் சோவெல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு தற்போதைய புதிய பெயர் “சமூக நீதி” வரலாற்று ரீதியில் நடந்த அநீதிகளால் சில குழுவினர் ஏழையாக இருப்பதை வைத்து…
33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்

33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்

குரு அரவிந்தன் இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் அஞ்னாத வாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத்…
நானே நானல்ல

நானே நானல்ல

ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்'யாரைப்போல வாழக் கூடாது'என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்'யாரைப்போல வாழ'நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும்  அதேநானல்ல நான்.                         -  ஆதியோகி