படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்….   நூல்  கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் !                                                               முருகபூபதி     இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல்…

படிக்கும் மாணவனுக்கு பிடிக்கும் ஒழுக்கம்

முனைவர் என். பத்ரி,     கல்விக்கூடங்கள் பல்கலைவளர்ப்புக்கூடங்கள்.  மாணவர்களிடையே அறிவு, திறமை மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை வளர்க்கும் மையங்களாக கல்விக்கூடங்களே கருதப்படுகின்றன. தற்போதைய கால சூழலில் கற்றோராயிருக்கும்  தாய் ,தந்தை இருவரும் பணிக்கு செல்லவேண்டியுள்ளது.  கிராமப்புற பெற்றோர்களில் பலரோ போதுமான  கல்வியறிவற்றோராய் …

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி

  நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி நாடக நூல்கள் அறிமுகம் நடந்தது சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சிகளும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள் அமைக்கப்பட்டு நாடங்கள் நடத்தப்பட்டதும் பின்னால் நகர…
கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

  அழகியசிங்கர்             'புதுக்குரல்கள்' என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.             இதே போல் பல தொகுப்பு நூல்களைப்  படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் முரண்பாடாக இருக்கும்.  …
புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

   ஜனநேசன்  தமிழ்ச் சிறுகதை  இலக்கியம்  ஒரு நூற்றாண்டைக்  கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில்  பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன்  தொடங்கி நூற்றுக்கணக்கான  படைப்பாளிகள்  தமிழ்ச் சிறுகதை…

   பெரிய நாயகி

  மீனாட்சி சுந்தரமூர்த்தி     அதிகாலை வேளையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மணிகளைப் போல் புள்ளி வைத்துக் கோலம்  போட்டு அதைப் பார்த்து இரசிக்கும் சுகமே தனிதான். மேகலா கோலப் பொடி டப்பாவை மாடத்தில் வைத்து விட்டு உள்ளே…

இறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்

    முனைவர் என்.பத்ரி            இறந்தவர்களை தெய்வத்திற்கு ஈடாக நாம் கருதுவதும் ,அவர்களை நல்லடக்கம் செய்வதில் நாம் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்வதும் நமது  தமிழ் மரபுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                               11 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (11 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: காசி தமிழ் சங்கமம்…
யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

யாருக்கு மாப்பிள்ளை யாரோ…

ச. சிவபிரகாஷ்  (கதை களம் 1990 களில்) நகரின் போக்குவரத்தால்  சற்று, நெரிசல்மிகுந்த  பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாக கட்டிடம், “கோல்டன் காம்ப்ளக்ஸ்”.  இங்கு பாருடன் கூடிய உணவகம், புத்தக கடை, சலூன்…
குழந்தைகளை கொண்டாடுவோம்

குழந்தைகளை கொண்டாடுவோம்

-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306.      ’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார்.  ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம்…