அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி 1.குழிமேடு   திறந்திருக்கும் வாசல் சுழட்டிப் பெய்யும் மழை கட்டற்ற வெளியில் கட்டியணைக்கும் இருள் யானைக் காதின் மடல் அது போல வீசும் காற்றில் வருடும் மேனியில் முளைவிடும் வித்துக்கள் வேர்களை ஆழ ஊன்றுகிறது ஒத்த வீட்டின் மேவிய…
புகுந்த வீடு  

புகுந்த வீடு  

மீனாட்சி சுந்தரமூர்த்தி ‘சீக்கிரமாகக் கிளம்பு திருநாவு (ஓட்டுநர்) வந்துவிட்டார்.’ என் கணவர் குரல் கொடுத்தார். ‘சரிங்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தீர்களா? ஹார்லிக்ஸ் (சம்மந்தி அம்மாவிற்கு) எடுத்து வைத்தீர்களா?’ ‘நீ கொடுத்த அத்தனையும் கட்டைப் பையில் வைத்து வண்டியில் வைத்தாயிற்று. நான்…
இலக்கியப்பூக்கள் 268

இலக்கியப்பூக்கள் 268

வணக்கம்.இன்றிரவு (வெள்ளிக்கிழமை- 18/11/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்க்ய்(வழமையான இரவு 8.00 மணிச் செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 268 ஒலிபரப்பாகும்.இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பகும் நிகழ்வாகும்.நிகழ்வில்,      படைப்பாளர்.அமரர்.யோ.பெனடிக்பாலன்(குட்டிக்கதை:முடிவு...நன்றி:குமரன்.கலை இலக்கிய இதழ்),         எழுத்தாளர்.முபீன்…
எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்

எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்

முனைவர் என்.பத்ரி           ’ஒரு சமுதாயத்தின் ஆன்ம வெளிப்பாடு அது குழந்தைகளைஎப்படி நடத்துகிறது’ என்பதில் தெரிந்து விடும் என்கிறார் நெல்சன் மண்டேலா.         14 வயதினை பூர்த்தி செய்யும் வரை ஒவ்வொரு தனி மனிதனும் குழந்தையெனவே கருதப்படுகிறான்.சமீபத்தில் தொடர்ந்து மூன்றாவதாக பெண்குழந்தை பிறந்ததால்,…

வீரமறவன்

ஞா.ரேணுகாசன்(ஞாரே)     மழைக்கால இருட்டில்  பயிரை மூடி வழிந்தே ஓடும் காட்டாறின் சிரிப்பில் கண்ணுறக்கம் மறந்தே மழைக்கால்கள் விலக்கியபடி வருகிறது ஓர் உருவம் காவலில் நெருப்பை மூட்டி சூழும் குளிரை விரட்டி தேநீரை பருகியபடி சத்தம் வந்த திசையில்  விழியின் ஒளியை வீசி இருளின் உருவம் அறிந்தான் ஓர் உரு ஈர் உருவாக விழியை கசக்கி விசாலப்படுத்தி நீர்வழி நடக்கும் ஈரூடகனாய் தோள்வழி சுமந்தே நண்பனை செல்வழி கேட்க அணுகினான் குடிலை எழுப்பிய மறவன் தோளிலே ஓருயிர் முனக குருதியும் மழைநீரில் ஒழுக போர்மரபை மீறாத தமிழன் செங்களம் புதிதை கண்ட வீரன் நெஞ்சுரத்தோடு நின்று இது எவ்விடம் என்றான் மறவன் அவன் தமிழும் மழுங்காத நெஞ்சுரமும் கண்டனவன் குதித்தெழுந்து…
வித்தியாசமான கதை…

வித்தியாசமான கதை…

அழகியசிங்கர்             பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி  நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.             'தென்னாட்டுப் பழங்கதைகள்' என்ற புத்தகம்.  ஒவ்வொரு புத்தகமும் 320 பக்கங்கள் இருக்கும்.  கிட்டத்தட்ட 8 பாகங்கள் இருக்கும். …
“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய "மன்னெழில்" மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க…

காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது

  வணக்கம்,காற்றுவெளி(2022)கார்த்திகை மின்னிதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவருகிறது.பல சிறப்பிதழ்களை அவ்வப்போது காற்றுவெளி கொண்டுவந்துள்ளது.தொடர்ந்தும் வெளியிடும்.இவ்விதழின் படைப்பாளர்கள்:      கட்டுரைகள்:        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை        கவிஞர் லலிதகோபன்         பொன்.…
 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி…