நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

அழகியசிங்கர்             சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார்.  அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.               க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி  மீறிய கிளை' என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது…

      பிழைத்திருப்போம் !

                                                                   சோம. அழகு             சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால் ஆன புறச் சூழல், அன்றாடம் ஒரு…

திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா

  திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா   https://www.youtube.com/watch?v=OtP0seXLw-Y   தியாகச் சுடர் திப்பு சுல்தானின் 273 வது பிறந்த நாளையொட்டி நடந்த காணொலி நிகழ்ச்சியின் பதிவு.    

குவிகம் இணையவழி அளவளாவல்

                  ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 27/11/2022   மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு  …

மக்கள் படும் பாடு

    சோ_தாசன்( les miserables டைட்டில் இன்ஸ்பிரேஷன் }..இடியாப்பச் சிக்கலில் எப்போதும் தமிழகம்.தமிழகத்தின் பூர்வ குடிகள் யார் என்பதே தெரியாமல் போன ஒரு சூழல் சபிக்கப்பட்ட இனமான தமிழர்களுக்கு ஏனோ.மொழி:மெத்தபடித்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாக பல தலைமுறை கொண்ட…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. சிறுகதைகள்: அந்துப் பூச்சி –…

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை !                                                                             முருகபூபதி  …

மழை

  ம.செ காட்சி-1    "நல்ல மழை பெய்ய போகுது வெளியே வந்து பாரேன்"- காயத்ரியின் அம்மா      காயத்ரி வெளியே வந்து கார் பார்க்கிங்கில் நின்று வானத்தை பார்த்தாள், நல்ல கருமேகம் மழை வந்தால் அடை மழை தான் என்று நினைத்துக்…

கனவு

  ஆதியோகி முன்பொரு இரவில் முரட்டுக் கொசுவொன்றின் மூர்க்கமான கடியில்பாதியிலேயே நின்று போனது,சுவாரஸ்யமான அந்த கனவு. அதன் தொடர்ச்சியையும் முடிவையும்அறிந்து கொள்ளும் ஆவலுடனேஉறங்கப் போகிறேன்,அதற்குப் பிந்தையஒவ்வொரு இரவிலும்... மீண்டும்  ஒரு முறைவருவதும் தொடர்வதும்கிடையவே கிடையாதாஇடையிலேயே கலைந்து போன கனவுகள்...?                          - ஆதியோகி…
கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

    அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று…