அழலேர் வாளின் ஒப்ப

சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான் மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர்…

பரிசு…

                                                                                          ச.சிவபிரகாஷ் பத்திரிகை துறையிலும், இலக்கிய துறையிலும் கா.சு என்று சொன்னால் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. கா.சுப்பிரமணி என்னும் பெயர் சுருக்கமே கா.சு. இவர் அரசு சாரா நன்மை நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, பத்திரிக்கைக்கு, எழுதியும்…

கவிதை

  ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி...    வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று...    வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது  வானம்...    உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன...    பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்…

விலாசம்

  விமலன்     அவர் எனது உறவுக்காராகவே  தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,! நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,! எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி காட்டிக்கடக்கிறேன். அவர் மெதுவாய் நடந்தாரா இல்லை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  சிறுகதைகள்: தம்பதிகளின் முதல் கலகம் – பண்டாரு…

 வாழும் போதே  வாழ்க்கையை கொண்டாடுவோம்

                         முனைவர் என்.பத்ரி           நமது  வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும், எப்படி முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற காலத்தில் நம்முடன் இருப்பவர்களை, அவர்களின் நல்ல பண்புகளுக்காக நேசிக்கத் தொடங்குவோம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித…
பெண் விடுதலை – நூல் அறிமுகம்

பெண் விடுதலை – நூல் அறிமுகம்

  வா.மு.யாழ்மொழி   “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின்…

பிள்ளை கனியமுதே

  சந்தோஷ்                                                          ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும் நினைவின் பெருக்கை நிறுத்த முடியமால் தடுமாறினார் மஹாதேவன்.    என்ன நடந்தது? ஏன் நடந்தது?ஒவ்வொரு முறையும் நினைவின் எடையிலிருந்து நழுவ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் பேரெடையுடன் வந்து நிற்கிறது அந்த…
   ஆர்.வி கதைகள்….

   ஆர்.வி கதைகள்….

              அழகியசிங்கர்             ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம்.  இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம்.  கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு  வருகிறேன்.             மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு…
குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

  அழகர்சாமி சக்திவேல் கடவுள் யார் என்பதில் தொடங்கி, பல விசயங்களில், உலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றோடொன்று அடித்துக் கொண்டாலும், சில விசயங்களில், அந்த அனைத்து மதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்றுதான், திருமண பந்தம்…