கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை

கனிமொழி. ஜி கவிதைகள் — ஒரு பார்வை

        ' கோடை நகர்ந்த கதை ' தொகுப்பை முன் வைத்து ...      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    திருவண்ணாமலையில் பிறந்து கடலூரில் வசித்து வருபவர் கனிமொழி . ஜி .இவரது முதல் தொகுப்பு ' மழை நடந்தோடிய நெகிழ்நிலம்…

புத்தகங்கள்

         ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புத்தகமொன்றைக் கையில் ஏந்துகையில் அந்த எழுத்தாளர் நண்பனாகிறார் புதிய இனிய சூழலில் வாசகர் நிறுத்தப்படுகிறார் புத்தகங்களின் பல சொற்கள் அறிவூட்டும் தாயின் கரங்களாக மாறுகின்றன அவை மன இருளை அள்ளி அள்ளிக் குடிக்க திறக்கிறது ஞானவாயில்…

தூங்காத இரவு !

            ஆயிரமாயிரம் கரிய இழைகளான கருப்புப் போர்வை நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக நீளும் காலதேவனின் வினோத சாலை இறந்தகால நினைவுகள் பின்னிப் பின்னி மறையும் பிரம்மாண்டமான கரும்பலகை உப்பைத் தின்னும் கஷ்டத்தை உணர்த்தி ஓடுகின்றன ஒவ்வொரு கணமும் ...…

சம்யுக்தா மாயா கவிதைகள் ..

     ஸ்ரீரங்கம் சௌரிராஜன்      சென்னையில் வங்கி ஊழியராக இருக்கும் சம்யுக்தா மாயா [ கோ. உமா மகேஸ்வரி ] போடிநாயக்கனூரைச் செர்ந்தவர்; 1982 - இல் பிறந்தவர். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ' டல்கௌசியின் ஆரஞ்சு இரவு '…

விஷக்கோப்பைகளின் வரிசை !

        வரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில் இன்னும் சில நொடிகளில் மனிதர்களின் பொன்னான நேரம் நிரம்பிவிடும் கோப்பைகளின் வண்ணக் கரங்களில் மனிதர்கள் பொம்மைகளாக மாறுகிறார்கள் விஷக்கோப்பைகள் பெண்களை அதிகம் நேசிக்கின்றன விழி உருட்டல்களில் சதித்திட்டங்கள் பலப்பல உருவாகின்றன அழகான பெண்கள் அழுத…

முடிவை நோக்கிய பயணத்தில் ….

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் ... தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி வந்து நிழலின் அருமையை வெயிலில் உலர்த்திப்…

நீ நீயாக இல்லை …

கவிதை நீ உன்னில் பெரும் பகுதியை இழந்துவிட்டாய் உன் குரல் மட்டும் உன்னை அடையாளம் காட்டுகிறது உன் திசை ஒரே புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது ஏழையின் தோள் அழுத்தும் கடனெனக் கனக்கின்றன நாட்கள் முதுமையிலிருந்து உன் மனம் குழந்தைமை கொண்டுவிட்டது நீ…

ஈரமனம் !

  சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த…

அம்மா இல்லாத நாட்கள் !

  அம்மா ! உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா ? என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில் பாலில் மிதக்கும் விளக்கெண்ணையைப் "…

நம்பிக்கை !

  என் முன்னால் கிடக்கும் பரப்பு சிறியதாகவே இருக்கிறது பின்னால் திரும்பிப் பார்க்கையில் நான் நடந்து வந்த பாதையில் முட்கள் அப்படியே இருக்கின்றன என் அழுகையொலி எங்கோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்னைப் பிரிந்து போனவர்களின் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிகின்றன என்…