2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

முதுமையை போற்றுவோம்

  முனைவர் என்.பத்ரி, நிரந்தர உறுப்பினர்,தமிழ்நாடு முதியோர்கள் சங்கம்.              1982 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதியோர் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் 1988 ஆம் ஆண்டில்…
மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு  :   மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்                                                               முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை…

நிலவே முகம் காட்டு…

                           ச.சிவபிரகாஷ் “ பெரும் வளர்ச்சி ஏதும் வந்திராத பல காலங்களுக்கு முன்பு “   விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு…

நம்பிக்கை நட்சத்திரம்

  அ. கௌரி சங்கர் சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர்,                                                                                                                            23 அக்டோபர் 2022              வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள். இனியதொரு நாளாக இது அமையட்டும்.   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று (23 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…
வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

  அழகியசிங்கர்              சமீபத்தில் வைக்கம் முஹம்மது பஷீரின் புத்தகமான 'ஐசுக் குட்டி' என் கண்ணில் பட்டது.  என் கைவசம் உள்ள எல்லா பஷீர் புத்தகங்களையும் தேடினேன்.           உடனே நான் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் 'கதைஞர்களின் கூட்டத்தில்' பஷீர் கதைகளைச் சேர்த்து விட்டேன்.  நான் நடத்துவது 41வது கூட்டம்.           மூன்று…

நாவல் பயிற்சிப் பட்டறை

      கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது . 0  09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்).. முன்னிலை: க.தங்கவேல்,  சத்ருக்கன், ராஜா மற்றும்          மக்கள்…
இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

      மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக்…

3 கவிதைகள்

  வசந்ததீபன் (1) அப்பாலும் இருள்வதினூடாக ஒளி  ______________________________________   உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா...இருக்கும் ? மனிதன் இழக்க இழக்க...  இழந்தது திரும்புமா ? அதே பொருட் செறிவில்? இழப்பில் உலகம்  அப்படியே இருப்பதில்லை மனிதம் தான் கவித்வம் நேசம்…