சியாமளா கோபு அத்தியாயம்.3 வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு…
சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்... கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்... பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்... நிர்வாண வீட்டுக்கு ஆடை உடுத்திய மரம் நிர்வாணமாகிறது இன்றோடு...…
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்வளர்ச்சி - அமர்நாத் பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி சாஹிர் லூதியான்வி – அபுல்…
லாவண்யா சத்யநாதன் விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும் அப்பிராணியான ஒருவன் மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில் அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும் தகரக்கூரையும் மண்சுவரும் போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன. இத்தனை பெரிய பூமியில் தனக்கு ஏன்…
லாவண்யா சத்யநாதன் ராவணன் என்றார் சித்தர் ஒருவர் ராமநாதன் என்னைச் சுட்டி.. எனக்கிருக்கும் தலை. ஒன்று எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு.. ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல் வீணாய்ப் போனவன் நான். நான்கைந்து கைகளிருந்திருந்தால் நான் எப்போதோ தலைவனாகியிருப்பேன். பக்தி…
மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின் பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும்…