கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

  படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை…

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…

படிக்க வா

                                           ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி.        அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கல்யாணிக்குச் சோர்வாக இருந்தது. தனியார் பள்ளி என்றால் சும்மாவா, நம்முடைய பணியைச் சரியாகச் செய்தால் மட்டும் போதாது. நிர்வாகம், மற்றும் தலைமையின் நல்லெண்ணமும் பெறுதல் அவசியம். அதே சமயத்தில் திறமைக்கான…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ் இன்று (11 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/  இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: சிக்கிம் – பயணக் கவிதைகள் –  ச. அனுக்ரஹா பலகை முழுக்க…

ஷ்யாமளா கோபு   அவர்கள்  எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி”  ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு

  வணக்கம் குவிகம்  என்னும் எங்கள் இலக்கிய அமைப்பு நவம்பர் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜூலை மாதம்  முதல்  அச்சு மற்றும் ஊடக பருவ இதழ்களில்  வெளியாகும்  ஒரு சிறுகதையினை அம்மாதச் சிறுகதையாகத தேர்வு செய்து பரிசளித்து வருகிறோம். சிவசங்கரி-…
இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                    முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…
க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்  இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன்.   5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.  பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற…

உணர்வுடன் இயைந்ததா பயணம்?

சியாமளா கோபு    அத்தியாயம் 1  பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.  இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம்,…

1189

   சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல்.  குறுகிய…

நானும் நானும்

  ஒருபாகன் கட்டமைக்கப்பட்ட நான் உள்ளிருக்கும் நானிடம் தோற்றுப் போன தருணங்கள் -   உதடுகளின் முத்தங்கள் உணர்வுகளின் உக்கிரங்கள் கிளர்ச்சிகளின் கிரகிப்புகள் புணர்ச்சிகளின் மயக்கங்கள்   சமூக வரையறைகள் சுருங்கிப் போயின! இரத்த/பாச எல்லைகள் கருகிப் போயின!   கனவோ?…