குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

This entry is part 23 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?   ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்    _லதா ராமகிருஷ்ணன் [11]     முனைவர் வசந்திதேவி தன்னுடைய உரையில் தனிநபரையும், சமூகத்தையும் மேம்படுத்துவதில் கல்விக்குள்ள முக்கியப்பங்கை வலியுறுத்திப் பேசினார். அதிலும் ஆரம்பக்கல்வியின் மேலதிக முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று குறிப்பிட்டவர் ஆனால், […]

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்

This entry is part 22 of 33 in the series 14 ஏப்ரல் 2013

நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்Neelapadmam Notice Invitation

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை – கலைவாணர்

This entry is part 21 of 33 in the series 14 ஏப்ரல் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 3. சிரிக்கவும் சிந்திக்கவும் ​வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏ​ழை என்னங்க அவ​ரைப் பத்தி ஏதாவது​நெனப்பு வந்துச்சா?   இ​ல்லையா? ஒங்க நி​னைவுல இருக்கு ஆனா ஒட​னே வரமாட்​டேங்குது. அப்படித்தா​னே! சரி விட்டுத் தள்ளுங்க. நா​னே ​சொல்லி விடுகி​றேன். அவரு ​வேற யாருமில்​லைங்க. நம்ம க​லைவாணர் தாங்க. […]

கடல் நீர் எழுதிய கவிதை

This entry is part 20 of 33 in the series 14 ஏப்ரல் 2013

-ஜே.பிரோஸ்கான்- நான் நானாக இல்லை என் வலது புறமாக நல்லவையாகவும் இடது புறமாக தீயவையாகவும் மேலாகவும் இன்னும் கீழாகவும் என்னனுமதியின்றி வந்து நிறைந்து விடுகின்றன எல்லாமான நீர்களும். நான் அழுகிறேன் ஆராவாரம் செய்கிறேன் ஒப்பாரி வைக்கிறேன் சினுங்குகிறேன் யார் யாரோ வந்து தமது தேவைகளை முடித்துக் கொண்டு சந்தோசமாய் நகர்ந்து விடுகிறார்கள். எனக்குள்ளே நடக்கும் மூன்றாம் உலகப் போர் பற்றி யாரும் தெரி;ந்து கொள்ளவோ முற்படவில்லை. நான் அழுக்காக்கப் பட்டிருக்கிறேன் நான் விஷமாக்கப்பட்டிருக்கிறேன் நான் வளம் குறைக்கப்பட்டிருக்கிறேன் […]

உன்னைப்போல் ஒருவன்

This entry is part 19 of 33 in the series 14 ஏப்ரல் 2013

 சங்கர் கோட்டாறு   உன்னை எனக்கு நன்றாகத்தெரியும். உனது ஆசைகள், பாசாங்குகள், அவ்வப்போது வெளிப்படும் வக்கிரபுத்திகள், எல்லாம் எனக்குமிக நன்றாகத் தான் தெரியும். எப்படி என்றால், உன்னைப்போல் ஓருவன், எனக்கு வெகுநாளாக மிகவும் பழக்கமானவன். நான்.   –

கவிதை

This entry is part 18 of 33 in the series 14 ஏப்ரல் 2013

கோசின்ரா   என்னை துரத்திக்கொண்டிருக்கும் ரகசியங்கள் தின்று வளர்ந்த பூர்வீக பற்கள் பசியோடு காத்திருக்கின்றன ஆதிகாலத்திலிருந்து இரை போட்டு வளர்த்தவள் நீதான் பசித்த அதன் குரலில் ஒளிந்திருக்கும் பாம்புகள் வெளியேறி வருகின்றன என் நாட்களைக் விழுங்கி பசியாறுகின்றன நெடு நாட்கள் தப்பிக்க இயலாது உன் வாசம் வீசும் ஒரு ரகசியத்தை வீசியெறி உடலின் முடிச்சுகளை அவிழ்த்துவிடு உன் சுவாசம் பதுங்கும் பின்புறக்கதவுகள் திறந்தே இருக்கிறது நீலம் பாரிக்கும் மெல்லிய ராத்திரியில் ஆசை பிரசவித்த பெருமூச்சு உன் வாசலைத் […]

நீர்நிலையை யொத்த…

This entry is part 17 of 33 in the series 14 ஏப்ரல் 2013

    என்னை எடுத்துக்கொண்டு யாராவது எனக்கொரு அதிர்வுகளற்ற ஆன்மாவைத் தாருங்களேன்   நீர்நிலையின் மேற்புறத்தின் பரப்பு இழு விசையில் சிறு பொத்தல்கூட விழாமல் நடமாடும் நீர்ப்பூச்சியை யொத்த நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்   சர்வமும் சாந்தியான சீவிதமே என் நாட்டம்   ஒரு புள்ளியெனக்கூட வேதனை செய்யாதிருப்பீர் அது வட்டமெழுப்பி சடசடவென விட்டங்கள் கூட்டி பெரும் வாட்டமாக விரிந்துபோகிறது   வதனத்தில் சலனங்களற்றுப் போனால் சவமாகி விடமாட்டேன்   உள்ளே உராய்வுகளின் உஷ்னமற்ற நீச்சலுக்கும் செவுள்வழி […]

குருஷேத்திர குடும்பங்கள் 6

This entry is part 16 of 33 in the series 14 ஏப்ரல் 2013

6 சீனுவிடம் சங்கரனுக்குக் கடிதம் கொடுத்து அனுப்பிய பிறகுதான் தயாவின் மனத்தில் சற்று நிம்மதி ஏற்பட்டது. சங்கரனால் என்ன செய்ய முடியப்போகிறது எனும் ஆயாசம் அவளுக்கு இருந்தாலும். முக்கியமான நபருடன் – அவருக்கும் தொடர்புள்ள – தனது பிரச்சினையைப் பகிர்ந்து கொண்ட நிம்மதிதான் அது என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. சீனு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த போதே, “ என்னடா,  இந்த வெயில்ல ஊர் சுத்தப் போயிட்டே? சொல்லாம கொள்ளாம பிசுக்னு நகந்துட்டே?எங்க போயிட்டு வறே?” என்கிற […]

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !

This entry is part 15 of 33 in the series 14 ஏப்ரல் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     உன் மனதில் நான் நிலைப்பேனோ இல்லையோ என் சிந்தனையில் இருப்பது அது அல்ல ! இன்றும் பிறகும் வந்து போய்,   நின்று உன் கதவருகில்  காரண மின்றிப் பாடுகிறேன்  ! நாட்கள் விரைந்தன   நானிங் கிருந்த போது  ! போகும் என் பாதை […]

மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 14 of 33 in the series 14 ஏப்ரல் 2013

மந்திரமும் தந்திரமும் ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்வான்.  கடினமான பயிற்சிகளைச் செய்ய விரும்ப மாட்டான். அடிக்கடி குட்டித் தூக்கம் போட விரும்புவான்.  எப்போதும் முயல்களை துரத்திப் பிடித்து இம்சை செய்வான்.  குருவிற்கு அவனை எப்படித் திருத்துவது என்று புரியவில்லை.  அவருக்கு அவன் […]