Posted in

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

This entry is part 31 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத … உங்களில் யார் அடுத்த பிரபுதேவாRead more

ஓ… (TIN Oo) ………….!
Posted in

ஓ… (TIN Oo) ………….!

This entry is part 30 of 41 in the series 8 ஏப்ரல் 2012

காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு, அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக, ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, … ஓ… (TIN Oo) ………….!Read more

Posted in

வார்த்தைகள்

This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன … வார்த்தைகள்Read more

Posted in

“சூ ழ ல்”

This entry is part 28 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே … “சூ ழ ல்”Read more

Posted in

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !

This entry is part 27 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  (கட்டுரை: 71) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !Read more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20

This entry is part 26 of 41 in the series 8 ஏப்ரல் 2012

“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20Read more

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
Posted in

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!

This entry is part 25 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்! கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் … மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!Read more

புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
Posted in

புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்

This entry is part 24 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ம ந ராமசாமி >>> என் இலக்கியப் பணியை அங்கிகரிக்கும் நிமித்தமாக இங்கே எனக்கு விருது வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது … புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்Read more

Posted in

விளையாட்டு

This entry is part 23 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பார்வையாளர்கள் குறித்த பதட்டங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டு துவங்கியது கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ வரைபடங்களில் மிளிரும் … விளையாட்டுRead more

Posted in

அரிமா விருதுகள் 2012

This entry is part 22 of 41 in the series 8 ஏப்ரல் 2012

குறும்பட விருது அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட … அரிமா விருதுகள் 2012Read more