2 டிசம்பர் 2018
latseriesid seriesname=2 டிசம்பர் 2018
latseriesiddecember2_20182 டிசம்பர் 2018
latseriesiddecember2_20182 டிசம்பர் 2018
latseriesiddecember2_20182 டிசம்பர் 2018
latseriesiddecember2_2018 seriesname=2 டிசம்பர் 2018
latseriesiddecember2_2018 seriesname=2 டிசம்பர் 2018
latseriesiddecember2_2018 seriesname=2 டிசம்பர் 2018
latseriesiddecember2_20182 டிசம்பர் 2018
latseriesiddecember2_20182 டிசம்பர் 2018
latseriesiddecember2_2018பி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். ‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே [வெள்ளம்=நூறாயிரம்; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; அவ்=அவை] அவ அவளோட கூட்டத்தோட தெனைப்புனம் காக்க வரா. அதால அவன் அங்க அவளைப் பாத்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தியது கிளிதான? அதால அவன் கிளியப் பத்திச் சொல்ற பாட்டு […]
(15.11.2018 எம் ஆர் டி ) அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை உட்கார்ந்து பார்க்காத மரங்களில்லை கூடுகட்டிப்பார்க்காத கிளைகளில்லை வனங்களைத்தாண்டியும் பறந்துபார்க்கிறது பிடிபடவே இல்லை இதுவரை உண்டியல் ஓரளவு நிறைந்தே இருக்கிறது இன்னும் உண்டியலை நிரப்பும் அளவுக்கும் இருக்கிறது எனினும் அதுவேண்டி அலைபாய்கிறது பறவைகள் அது […]
மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் […]
தேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு – முக்கால் கப், துவரம்பருப்பு – கால் கப், சோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி, இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது, உப்பு – தேவையான அளவு. குழம்புக்கு: தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, அரை தேக்கரண்டி, கசகசா – அரை தேக்கரண்டி, பெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது பெரிய வெங்காயம் – ஒன்று பொடியாக […]
பின்னூட்டங்கள்