Posted in

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)

This entry is part 9 of 22 in the series 4 டிசம்பர் 2016

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ … கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)Read more

Posted in

பண்ணைக்காரச்சி

This entry is part 10 of 22 in the series 4 டிசம்பர் 2016

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று … பண்ணைக்காரச்சிRead more

இரண்டு கேரளப் பாடல்கள்
Posted in

இரண்டு கேரளப் பாடல்கள்

This entry is part 11 of 22 in the series 4 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone … இரண்டு கேரளப் பாடல்கள்Read more

Posted in

வேழப்பத்து 14-17

This entry is part 12 of 22 in the series 4 டிசம்பர் 2016

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு … வேழப்பத்து 14-17Read more

தளர்வு நியதி
Posted in

தளர்வு நியதி

This entry is part 13 of 22 in the series 4 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் கோணல் தனமாக வளைந்து எரிகின்ற ஊர்ப்பக்கத்துக் கோயில் விளக்குகள். ஏன் எரிகின்றன? யாதேனும் நேர்த்திகளா? ஆகம நியதிகளா? நூற்றாண்டின் … தளர்வு நியதிRead more

Posted in

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

This entry is part 14 of 22 in the series 4 டிசம்பர் 2016

  கே.எஸ்.சுதாகர்   ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா … பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதைRead more

Posted in

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

This entry is part 15 of 22 in the series 4 டிசம்பர் 2016

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் … தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடுRead more

Posted in

ஒட்டப்படும் உறவுகள்

This entry is part 19 of 22 in the series 4 டிசம்பர் 2016

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை … ஒட்டப்படும் உறவுகள்Read more