கே.எஸ்.சுதாகர் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். … ’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதைRead more
Series: 12 பெப்ருவரி 2017
12 பெப்ருவரி 2017
மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு
Date: 25/2/2017 Time: 5.30 PM Venue: ICSA Centre, Opposite Connemara Library, Egmore, Chennai – 8. அமெரிக்கத் … மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்குRead more
மாவீரன் கிட்டு – விமர்சனம்
படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து … மாவீரன் கிட்டு – விமர்சனம்Read more
பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்
முருகபூபதி – அவுஸ்திரேலியா கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் … பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்Read more
செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.
செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ அது … செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.Read more
நாற்காலிக்காரர்கள்
இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, … நாற்காலிக்காரர்கள்Read more
14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்
புத்தகவெளியீடுகள் —————— 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின் நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில் ” … 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்Read more
பூக்கும் மனிதநேயம்
மீனாட்சி சுந்தரமூர்த்தி பூக்கள் சிரிக்கும் கூடையிலே, மத்தாப்பூ மலரும் முகத்தினிலே. கூடை சுமக்கும் இடுப்பு பூக்களைக் கூவி விற்கும் அழைப்பு. நெற்றியிலே … பூக்கும் மனிதநேயம்Read more
மாமா வருவாரா?
என் செல்வராஜ் அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். பேருந்து வசதி என்பது அரிதான காலம். மாமா … மாமா வருவாரா?Read more
எங்கிருந்தோ வந்தான்
எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் … எங்கிருந்தோ வந்தான்Read more