ஜிகே விஷ்ணு வாழ்வெனும் முழு நீள திரையில் இவள் ஏற்றப் பாத்திரங்களோ ஒன்று இரண்டு அல்லவே..! காட்சிக்கு ஏற்றவாறு ஏற்ற வேடங்களில் … பெண்Read more
Series: 25 பெப்ருவரி 2018
25 பெப்ருவரி 2018
மரங்கள்
தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள் மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள் மொத்த உடம்பும் … மரங்கள்Read more
விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.nasa.gov/exploration/systems/orion/index.html http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://www.nasa.gov/exploration/systems/orion/videos +++++++++++++++++++ https://youtu.be/XcPtQYalkcs நீல் ஆர்ம்ஸ்டிராங் … விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.Read more
பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து … பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்Read more
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்
சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் – இந்தி . சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110 094 ரூ … சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்Read more
இட்ட அடி…..
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது … இட்ட அடி…..Read more
புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்
பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர … புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்Read more
ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!
லதா ராமகிருஷ்ணன் தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் … ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!Read more
கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்
சுயாந்தன். === ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் … கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்Read more
கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்
-எஸ்ஸார்சி கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் ‘மனச்சிற்பி’. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு … கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்Read more