14 ஜூலை 2013
latseriesid seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013 seriesname=14 ஜூலை 2013
latseriesidjuly14_2013டாக்டர் ஜி.ஜான்சன் மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]
வரவேற்பறையை அடைந்த தயா அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். ரமணி ! இரண்டு நாள்களுக்கு முன்னால் அவளைப் பெண்பார்க்க வந்தவன்! அவள் திரும்பிப் போய்விட எண்ணிய கணத்தில் அவன் தலை உயர்த்திப் பார்த்துவிட்டான். அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தான். அவளால் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைக் கூடக் காட்ட முடியவில்லை. அவளைத் தேடிவந்த ஆள் என்பதை யறிந்த வரவேற்பு மங்கைக்கு முன்னால் அவளால் திரும்பிச் சென்றுவிடும் எண்ணத்தைச் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி (1971) மதுரையில் பிறந்தவர். சிறுகதை வடிவத்தைச் செம்மையாகக் கையாண்டு வருபவர். இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்புதான் ‘இறுதிப் பூ’! வீடு, வீட்டின் உறவுகள், குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகள் கொண்டவை இவரது கவிதைகள். இத்தொகுப்பில் 71 கவிதைகள் உள்ளன. புதிய பார்வை, அம்ருதா, புதிய காற்று, உன்னதம், புதுவிசை, சஞ்சாரம், அமுதசுரபி, காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘நீரோடு போகும் பூ’ – […]
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது. அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து பிறக்கிறது மனிதனின் உண்மை . ஓய்தலற்ற கைகளுக்கும் நச்சரிக்கும் கனவுகளுக்கும் இடையில் உறங்குகிறது உண்மை நூறாண்டு காலம். அந்த ஒரு மணி நேரப் பயணத்தில் இயற்கையின் விதிகளுக்கு கட்டுண்ட போதிலும் தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறது […]
டாக்டர் ஜி.ஜான்சன் மன தைரியம் இல்லாதவர்களும் வாழ்கையில் விரக்தியுற்றவர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தங்களின் உயிரை தேவையில்லாமல் மாய்த்துக் கொள்கின்றனர்.இது மிகவும் பரிதாபமானது.முக்கியமாக காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே தகராறு போன்ற காரணங்களால் நம் இனத்தில் அதிகமானோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது நாம் அறிந்ததே! அதோடு நீங்கள் கேட்டுள்ளது போல் மன நோயும் ஒரு முக்கிய காரணமே. தற்கொலை ஆண்களிடம் 2 சதவிகிதத்தினரிடமும் பெண்களிடம் 1 சதவிகிதத்தினரிடமும் பொதுவாக நிகழ்கிறது .இது […]
மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….. 21 – ஞாயிறு – யூலை – 2013. 14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை. SALLE POLONCEAU , 25, RUE POLONCEAU, 75018 PARIS. மெற்ரோ : LA CHAPELLE மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம். […]
பின்னூட்டங்கள்