வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5
Posted in

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5

This entry is part 42 of 42 in the series 25 மார்ச் 2012

1967 ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் திருப்பம். சீதாலட்சுமி செலவத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. காங்கிரஸ்கட்சி அரியாசனத்திலிருந்து … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு

This entry is part 41 of 42 in the series 25 மார்ச் 2012

1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு நான். நான் தான். மகாலிங்கய்யன். வரதராஜ ரெட்டி. எவனுமில்லை. ஸ்திரி சம்போகத்திலும், … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டுRead more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து

This entry is part 40 of 42 in the series 25 மார்ச் 2012

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் காத்துள்ளேன் எவளோ … தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்துRead more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 33

This entry is part 39 of 42 in the series 25 மார்ச் 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான … முன்னணியின் பின்னணிகள் – 33Read more

Posted in

“ஊசியிலைக்காடுக‌ள்”

This entry is part 38 of 42 in the series 25 மார்ச் 2012

இற‌க்கை முளைத்த‌ குண்டூசிக‌ள் எனும் கொசுக்க‌ளின் ஊசிக‌ள் அல்ல‌ இவை. ந‌ம‌க்கு நாமே ம‌ருத்துவ‌ம் செய்து கொள்ள‌ போட்டுக்கொள்ளும் ஊசிக‌ளே இந்த‌க்காட்டின் … “ஊசியிலைக்காடுக‌ள்”Read more

Posted in

கலாசாரத் தொட்டில்

This entry is part 37 of 42 in the series 25 மார்ச் 2012

– ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் … கலாசாரத் தொட்டில்Read more

Posted in

”கீரை வாங்கலியோ…கீராய்…!”

This entry is part 36 of 42 in the series 25 மார்ச் 2012

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு … ”கீரை வாங்கலியோ…கீராய்…!”Read more

Posted in

என்னவென்று அழைப்பது ?

This entry is part 35 of 42 in the series 25 மார்ச் 2012

எழுதியவன் தமது குறைகள் எதையும் சொல்ல விழையாத நாட்குறிப்பு போல உன் பேச்சு இன்று செயற்கையாக இருக்கிறது பலநாட்கள் தூசி படிந்து … என்னவென்று அழைப்பது ?Read more

Posted in

பேனா பேசிடும்…

This entry is part 34 of 42 in the series 25 மார்ச் 2012

காற்றில் இடைவெளிகள் தேடி அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம் அணுக்களாய் நாமும் மாறி அங்கு சென்று வாழ்ந்திடுவோம்… ஆறு குளங்களும் வேண்டாம் ஆறு … பேனா பேசிடும்…Read more

Posted in

இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்

This entry is part 33 of 42 in the series 25 மார்ச் 2012

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் … இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்Read more