மஞ்சுளா குளிர்ந்த பனியை குடம் குடமாய் ஊற்றிச் செல்லும் இவ்விரவை பரிகசித்தபடியே நகருகின்றன தனிமையின் புகைச்சல்கள் இமைகளுக்குள் நகரும் ஒளிமையத்தில் நகராது இருக்கிறது உன் பிம்பம் புலன்கள் அற்று இருக்க வேண்டியது எது? நான்…
உதயசூரியன் குகை மனிதன் என்னிடம் எனக்காக வருகிறான் ஒரு சிறிய பாதுகாப்பு கூண்டை காட்டுகிறான் நுழைகிறேன் மதம் என்னை உரிமைக்கோருகிறது சாதி என்னுள் நுழைய பார்க்கிறது கட்சிகள் என்னை சுற்றி சுற்றி வருகின்றன பொய்யும்…
ஸ்ரீ கிராமத்துத் தெருக்களைப் பசுஞ்சாணி கரைத்துக் குளிப்பாட்டி அம்மாவும் பெண்ணும் அக்காவும் தங்கையும் தோழியும் தோழியும் போட்டி போட்டுப் போடும் கோலங்கள் அஞ்சுக்கு எட்டு புள்ளி பத்துக்குப் பதினைந்து புள்ளி அதற்கும் மேலே இருபத்தஞ்சு…
ஸ்ரீ நேற்றுத்தான் கிளம்பினாள் அக்கா தனது நான்கு மாத தேவதையுடன் அக்காவே ஒரு தேவதைதான் தேவதைக்கு வேறு என்ன பிறக்கும் இறங்கிய வயிற்றுடன் வந்து இறங்கிய கர்ப்பவதியின் கர்ப்பக்கிரகமானது வாசலை ஒட்டிய பத்துக்குப் பத்து…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை யெழுத ? பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம்…
லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே!…