Posted in

புலியோடு வசிப்ப தெப்படி ?

This entry is part 13 of 13 in the series 3 மே 2020

சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? … புலியோடு வசிப்ப தெப்படி ?Read more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 12 of 13 in the series 3 மே 2020

                                                                                                      ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்                               இதுபொறாமை கொல்! இறைவர் தம்                         காடுபடு சடை ஊடும் உருவு … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை

This entry is part 11 of 13 in the series 3 மே 2020

முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. Mail id: periyaswamydeva@gmail.com Cell: 9345315385 முன்னுரை ஒவ்வொரு மனிதனுக்கும் … குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வைRead more

Posted in

என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக

This entry is part 10 of 13 in the series 3 மே 2020

அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே?  நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் … என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகRead more

Posted in

இனியாவது சிந்திப்போமா?

This entry is part 9 of 13 in the series 3 மே 2020

ரேவதிசோமு 2020 புதுவருடம் பிறந்ததும் உலகில் உள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளும் மூடப்படும் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால், அதை அவள் தன்னை … இனியாவது சிந்திப்போமா?Read more

Posted in

கொரோனா சொல்லித் தந்த தமிழ்

This entry is part 8 of 13 in the series 3 மே 2020

கோ. மன்றவாணன்       கொரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் … கொரோனா சொல்லித் தந்த தமிழ்Read more

Posted in

எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா

This entry is part 7 of 13 in the series 3 மே 2020

  கொரானா காலத்தில் மதுவகைகளும் இரண்டு,  மூன்று மடங்கு அதிகவிலையில் சுலபமாகக் கிடைக்கின்றன, அதிக விலை கொடுக்க முடியாதவர்கள் ஷேவ் லோசன், … எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதாRead more

Posted in

வீட்டில் இருப்போம்

This entry is part 6 of 13 in the series 3 மே 2020

மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் … வீட்டில் இருப்போம்Read more

Posted in

நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘

This entry is part 5 of 13 in the series 3 மே 2020

            நண்பர் திரு.பா. சேதுமாதவன் கவிதை , சிறுகதை ஆகிய வடிவங்களைக் கையாண்டு வருகிறார். இவர்வரலாறு தொடர்பான நூலொன்று ம் எழுதியுள்ளார். … நூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘Read more

Posted in

அஸ்தி

This entry is part 4 of 13 in the series 3 மே 2020

ப.ஜீவகாருண்யன்                                        கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள். “அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் … அஸ்திRead more