8 மே 2016
latseriesid seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_20168 மே 2016
latseriesidmay8_2016 seriesname=8 மே 2016
latseriesidmay8_2016சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் இஸ்கந்தர் ஷா 1389 ஆம் வருடத்தில் சிங்கப்பூரின் மகாராஜாவானார். அவர் அந்தப் பாரசீகப் பெயரைச சூடிக்கொன்டாலும் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவவில்லை.இவர் ஸ்ரீ ரண விக்ரமா என்றும் பெயர் கொண்டவர். 1398 ஆம் வருடத்தில் ஜாவா தீவிலிருந்து மஜாபாகித் […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதனையும் அவனது வாழ்வையும் வழி நடத்துபவைகளாக நம்பிக்கைகள் விளங்குகின்றன. சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் மக்களிடம் காணப்பட்ட பலவகையான சமய நம்பிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நல்வினை, தீவினை, சொர்க்கம் நரகம், தேவ வாழ்க்கை, மந்திரங்கள், கடவுளுக்கு பொருள்களைக் கொடுத்தல், தெய்வம் மனித உருவில் வருதல் உள்ளிட்ட பல சமய நம்பிக்கைகள் திருத்தக்கதேவரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. இருவினை, நரகம் மனிதன் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கேற்ப அவனுக்குப் […]
சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும் அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும் பெரிதல்ல குடும்ப இருப்பிடம் எனக்கிணையான உரிமை அவருக்கும் உண்டு வாக்களிக்க இவர்களுக்கான என் சொற்கள் அனல் பறக்கும் என்பதைத் தவிர இவரது வாழ்க்கையுடன் எனக்குத் தொடர்பேதுமில்லை இன்னும் கூர்மையாய் என் எழுத்தைத் […]
(Paintings in The Great Abu Simbel Temples of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஓ! உறங்குகிறாய் நீயோ! உறக்கம் என்ப தென்ன ? இறப்பின் எதிர்ப் பிம்பம் அது! சிறப்பாக உன்னதப் படைப்புகள் பிறக்கட்டும், மறைந்த பிறகு நின் பிம்பம் இறவாத ஓர் நிரந்தரம் நிலை பெறுவதற்கு! ஓவிய மேதை: லியனார்டோ டவின்ஸி ‘உன் மண்டை ஓட்டை எடு; எலும்புகளை சேகரி; மற்ற உடற் கூறுகளையும் சேர்த்து ஒட்டியுள்ள மண்ணை […]
பின்னூட்டங்கள்