Posted in

கை மாறும் கணங்கள்

This entry is part 28 of 38 in the series 20 நவம்பர் 2011

முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று … கை மாறும் கணங்கள்Read more

Posted in

கூடிக்களிக்கும் தனிமை

This entry is part 27 of 38 in the series 20 நவம்பர் 2011

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது … கூடிக்களிக்கும் தனிமைRead more

Posted in

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

This entry is part 26 of 38 in the series 20 நவம்பர் 2011

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் … தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்Read more

ப்ளாட் துளசி
Posted in

ப்ளாட் துளசி

This entry is part 25 of 38 in the series 20 நவம்பர் 2011

இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. * 1. லிப்டிலிருந்த … ப்ளாட் துளசிRead more

Posted in

வாப்பாவின் மடி

This entry is part 24 of 38 in the series 20 நவம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் … வாப்பாவின் மடிRead more

தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி
Posted in

தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி

This entry is part 23 of 38 in the series 20 நவம்பர் 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், … தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டிRead more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்

This entry is part 22 of 38 in the series 20 நவம்பர் 2011

சமுத்திரமும் நீர்க்குருவியும்   பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் … பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்Read more

இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை
Posted in

இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை

This entry is part 21 of 38 in the series 20 நவம்பர் 2011

ஜியா உர் ரஹ்மான் Zia ur Rehman மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் … இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லைRead more

Posted in

பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி

This entry is part 6 of 38 in the series 20 நவம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி … பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறிRead more

Posted in

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

This entry is part 3 of 38 in the series 20 நவம்பர் 2011

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து … தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரைRead more