புறம் கூறும் அறம்      

          -எஸ்ஸார்சி இங்கு  புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க  உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள்.  இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று…

திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்

    விஜய் இராஜ்மோகன்   சிறு வயது முதல் cliché ஆக கேட்ட வாக்கியம், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது. ரொம்ப வருடங்கள் கழித்துதான் இது திருமூலர் சொல்லிய வாக்கியம் என்பது தெரிந்தது. இவ்வாறு பாடுகிறார் திருமூலர்:…

என்னை நிலைநிறுத்த …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது   ஐந்தாறு  அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது   அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும்   இழந்ததால்…

“தையல்” இயந்திரம்

  ஜோதிர்லதா கிரிஜா (1998 லேடீஸ் ஸ்பெஷல் ஆண்டு மலரில் வந்தது.  கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் “நேர்முகம்” எனும் தொகுதியில் உள்ளது.)       ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதற்கேற்ப, அமிர்தாவின் திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்துவிட்டது. அம்மாவுடன் இருபத்து மூன்று…

குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)

      வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்துக்கு மேல் இன்பம் வந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு துன்பத்துக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது. கத்திக் கத்தி முட்டி மோதிப் பார்த்தாலும் எந்தக் கதவும் திறப்பதில்லை. ஆயிரம் கடவுளர்களில் ஒரு கடவுள்…
எஸ். சாமிநாதன்  விருது

எஸ். சாமிநாதன்  விருது

  திருச்சி.  எஸ்  ஆல்பர்ட்.  70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே  'இன்று ' என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின் …