2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

  2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

      குரு அரவிந்தன் ‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற,  தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில்…
சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

                                             குமரி எஸ். நீலகண்டன்                                                                 சிவகுமார் ஒரு பிறவிக் கலைஞர். கலைஞர்கள் எப்போதுமே படைக்கப் படுகிறார்கள். அவர்களின் சூழலையும் அதனுள் இயங்குகிற அவர்களின் சுய உந்துதலையும் பொறுத்து கலைஞன் மாபெரும் கலைஞனாக உருவெடுக்கிறான். பழனிமலை…

தமிழ் நாட்டில், அரசியல் கலந்த போராட்டங்களினால், தடுக்கப்பட்ட முக்கியமான தொழில் திட்டங்கள்

  Dear Sir,   Please find the link below  on the talk  on the stalled projects in Tamil Nadu   https://www.youtube.com/watch?v=DKVa8S7my5k   Regards   N.S.Venkataraman Nandini Voice For The Deprived…

கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்

FEATURED     Posted on November 6, 2021               1.  https://youtu.be/4sn0ecqZgog   2.  https://youtu.be/gWqrD-Xl6bQ   3.  https://youtu.be/7OpM_zKGE4o   4.  https://youtu.be/UC_BCz0pzMw   பூகோளம் முன்னிலைக்கு மீளாது ! காலவெளி ஒருபோக்கில் மாறிப் போச்சு…
கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……

  அழகியசிங்கர்             இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.             கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கவிதை எழுதுவதில் அலாதியான பிரியம்.              நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு வெண்பா எப்படி…

நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள…

தீபாவளிக் கவிதை

    பத்துக்குப்பத்து   பேத்தியாக... மகளாக... தாயாக... இன்று  பாட்டியாக... என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள்   அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் ...   ஒரு தீபாவளியில் என் பாட்டி.... மண்டிக்குளக் கரைகளில் மண்டிய  மருதாணி பறித்து…
மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

மெய்நிகரில்    மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !

    அவுஸ்திரேலியத் தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !!!                                                                              முருகபூபதி அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு…

சைக்கிள்

  கடல்புத்திரன் (" சைக்கிள் " என்ற தலைப்பில் சுதாராஜ் எழுதிய சிறுகதை முதல் தடவையாய் சிறுவயதில் வெகுவாக கவர்ந்திருந்தது . அதை வாசித்ததிலிருந்து நான் இவரின் வாசகன் . இவரைப் போல நானும் எழுத வேண்டும் என அந்த காலத்தில்…