ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்... கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்... பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்... நிர்வாண வீட்டுக்கு…
லாவண்யா சத்யநாதன் மிட்டாய் கடையில் நெய்யினிப்புகள் தின்றது தின்றதுதான். விளக்கெண்ணெய் குடிக்க நேர்ந்தது நேர்ந்ததுதான்.. மல்லிகை முல்லை மணத்தில் மகிழ்ந்தது மகிழ்ந்ததுதான். புளித்த திராட்சைகள் புளித்தது புளித்ததுதான். இரைத்த வார்த்தை இரைத்ததுதான். நரைத்தமுடி…
லாவண்யா சத்யநாதன் விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும் அப்பிராணியான ஒருவன் மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில் அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும் தகரக்கூரையும் மண்சுவரும் போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன.…
லாவண்யா சத்யநாதன் ராவணன் என்றார் சித்தர் ஒருவர் ராமநாதன் என்னைச் சுட்டி.. எனக்கிருக்கும் தலை. ஒன்று எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு.. ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல் வீணாய்ப் போனவன் நான். நான்கைந்து…