8.பாணன் பத்து

                                பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் சொல்லப்படும் பாணன் யாழ் வாசிப்பவன். தலைவன், தலைவி ஆகியோர்க்குப் பணிகள் செய்வதோடு தூதும் சொல்ல வல்லவன். அவர்கள் இருவரும்…

50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.

கடல் புகு வெனிஸ் நகரில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.[Venis Lagoon City Flooded in Italy] Venice the Lagoon City of Italy[November 14, 2019]+++++++++++++++1. https://www.cbc.ca/news/world/venice-st-marks-square-flooding-1.53623482. https://www.nationalgeographic.org/encyclopedia/lagoon/3. https://youtu.be/9z-P8QoClLA4. https://youtu.be/bYAysXU0r7o++++++++++++++++சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Canada +++++++++++++++++++++  Low Level Lagoon City…

கொஞ்சம் கொஞ்சமாக

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் திரிபறச் சொன்னால் ஐம்பது பேரைக்கூட அக்கவிதை எட்டவில்லை ஆங்கிலத்தோடு அழகுதமிழ் பின்னி அந்த ஹிப்ஹாப் தமிழன் ஆடிப்பாடிய கவிதை ஆறே நாளில் ஆறு லட்சத்தைத் தொட்டுவிட்டது அமீதாம்மாள்

ஒரு பிடி புல்

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று கேட்க தீனக்குரலெடுத்து கதறும் அது. ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? அடுத்த பலி அது- பலி அறியாதாயினும் பசி அறியாதிருக்குமா அது? ஒரு பிடி புல் போட்டாலென்ன அவன்? கூற்றாய்க் காத்திருக்கும் கொலைப்பசியில் அவன்…

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட…
பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

பாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தி இன்று அனைத்து ஊடகங்களின் பிரச்சாரம் செய்யப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது திமுக ஆதரவு - அதிமுக அரசு எதிர்ப்பு - பாஜக எதிர்ப்பு - இந்து மத எதிர்ப்பு. இந்த திமுக ஊடக கூக்குரல்களின் அரசியலுக்கு…
மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும்…
மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் அவளுக்கும் சேர்த்தே மழைவரும் நாளில் மனக்கடலில் ஆரவாரம்  கனவுகள் ஆர்பரிக்க எண்ணங்களின் அலைகள் கரைகளை தொடுவதும் செல்வதுமாக மையல் கொண்ட மழை ஆலிலை கொண்டு சாரலின் கதகதப்பாய் ஆலிங்கனம் செய்திடுமோ முல்லைப்பூவெடுத்து சிலிர்க்கும்…
சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்... பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம்…
மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

     சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்…