பிழை(ப்பு) 

                         -எஸ்ஸார்சி    அதிகாலையிலேயே  மொட்டை மாடியில் இருக்கும்  சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன்  நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை.  ஹூம் ஹூம்  என்று ஒரே…

கதிர் அரிவாள்    

    ஜோதிர்லதா கிரிஜா (29.8.1982 கல்கியில்  வந்தது.  ஞானம் பிறந்தது எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது,)   வள்ளியம்மா, ‘காதுக்கடுக்கன் தாரேன், கெண்டை போட்ட வேட்டி தாரேன், வாங்க மச்சான், வாங்க மச்சான்,…
வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

                     கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்   புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.  ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும்…

பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய்…
எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

எம்.ரிஷான் ஷெரீப்பின் நூலுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் 'இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது'களை வெல்லும் நூல்கள் பற்றிய விபரங்களை தற்போது இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவற்றுள்…
ஒரு வேட்டைக்காரரின் மரணம்

ஒரு வேட்டைக்காரரின் மரணம்

      -ஆங்கில மூலம்: டெம்சுலா ஆவ்- தமிழாக்கம்: எம் ஏ சுசீலா     (எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் :susila27@gmail.com   எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப்…
முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

  லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்படா காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும்…

அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்

    Posted on September 5, 2021 Category 4 Mighty Hurricane IDAமழை வெள்ளத்தில் நியூயார்க் நகரம் https://nypost.com/2021/08/30/photos-show-hurricane-idas-destruction-across-louisiana/ லூசியானாவில் ஹர்ரிக்கேன் ஐடா விளைத்த பேரழிவுகள் New york Flooding   FLOOD IN NEWYORK ஹர்ரிக்கேன் ‘ஐடா’ அதிவிரைவில்…

குருட்ஷேத்திரம் 9 (திருதராஷ்டிரனால் காலத்தின் கையில் ஊசலாடிய குருதேசம்)

  ப.மதியழகன்     குருடனாய்ப் பிறந்த திருதராஷ்டிரன் தனது மகனின் கண்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தைப் பார்க்கிறான். தான் குருடனாகப் பிறந்ததை ஒரு இழப்பாக அவன் கருதியதே இல்லை. திருதராஷ்டிரன் தனது உயிரை மகன் துரியோதனன் மீது தான் வைத்திருந்தான். அதிகாரமோகம்…

குருட்ஷேத்திரம் 10 (வசுதேவ கிருஷ்ணனின் தந்திரத்துக்கு அஸ்வத்தாமன் தந்த பதிலடி)

  ப.மதியழகன் அஸ்வத்தாமன் துரோணரின் ஒரே மகன். துரியோதனனின் உற்ற நண்பன். கர்ணன் துரியோதனனுக்கு வலதுகண் என்றால் அஸ்வத்தாமன் இடதுகண். பிராமண குலத்தில் பிறந்த அஸ்வத்தாமன் சத்ரியனாக ஆசைப்பட்டான். பால்யத்தில் வறுமையின் கோரப்பிடிக்கு அஸ்வத்தாமனும் தப்பவில்லை. துரோணர் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக…