Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
என்னும் சமண்மூகரும் நான்மறையோர் ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில் பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையின் வாதுகளம்புகவே. 211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும்,…