உள்ளம் படர்ந்த நெறி- யில் கோவை எழிலன்

எஸ்ஸார்சி   இலக்கிய விஷயங்களை ரசனையோடு சொல்வது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கோவை எழிலனுக்கு அது இயல்பாக வருகிறது.சொல்லவேண்டிய இலக்கிய த்தகவல்களை கேட்டார் பிணிக்கும் தகையவாய் சொல்லுதல் இங்கே சாத்தியமாகிறது. . ஒரு மென்பொருள் பொறியாளர் மரபுக்கவிதையில் காலூன்றி நிற்பதுவும் இலக்கியப்பொக்கிஷங்களை ஆய்ந்து…

விதியே விதியே

எஸ்ஸார்சி     திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன…

பேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்

  எஸ்ஸார்சி    எழுத்தாளர் கி.ரா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் 17/05/2021 அன்று புதுச்சேரியில் லாஸ்பேட்டையிலுள்ள அரசுக்குடியிருப்பில் நம் எல்லோரையும்  மீளொணா சோகத்திலாழ்த்தி விட்டு விடைபெற்றுக்கொண்டார்..  எழுத்தாளர்களுக்கு ப்புதுவை மண்ணில் எப்போதும்…
மோடியின் தப்புக்கணக்கு – 

மோடியின் தப்புக்கணக்கு – 

  எஸ்ஸார்சி முதல் அலை கொரானாவின் போது அதனை எதிர்கொண்ட மோடி இரண்டாவது அலை வந்து இந்திய மக்களை விரட்டும்போது திணறித்தான் போயிருக்கிறார். முதல் அலையின்போது வானத்துக்கும் பூமிக்கும் ஜுலும்பியது அனைத்தும்   விடுங்கள் காற்றில் போகட்டும். இன்றைக்கு நிலமை என்ன என்று .மக்கள்…

நல்ல மனம் வேண்டும்

எஸ்ஸார்சி   பெருந்தொற்றுப்பூவுலகை கட்டிப்போட்டு வேடிக்கைக்காட்டுகிறது. இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள் மனித இலக்கணங்கள் ஆட்டம் காண்கின்றன நூறு ஆண்டுகள் முன்னே பெருந்தொற்று வந்து ஒன்றரை கோடி  மக்களைக் கொன்று போட்டது உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும் கோடி மனித உயிர்களை கொண்டு போனதுண்மை…
இரண்டாவது அலை

இரண்டாவது அலை

    எஸ்ஸார்சி   என்னத்தைச்சொல்ல கொரானாக்காலமிது வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள் பாரதம் புண்ணியபூமி ஆயிரமாயிரமாய் இறப்புக்கள் மயானம் மருத்துவமனைகள் கூட்டமான கூட்டம் ஒலமிடும் அவலத்தில் மானுடம் நேசித்த அன்பின் எச்சம் இப்போது…

கடலூர் ரகுவிற்கு அஞ்சலி

தோன்றிற் புகழொடு தோன்றுக.     கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத்தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார்.   அவரின் வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர்  ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத்தோழர்கள்  நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத்தோழர்களிடமிருந்து…

சரித்தான்

                     எஸ்ஸார்சி    ‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க.  பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’ என்னிடம்தான். ஒருபெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில்…

நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை

தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது.  அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ? அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து…

கொரோனா காலம்

கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள் கழித்தலும் அந்த வழித்தலும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் தேய்க்கும்  வீடுபெருக்கும் பாப்பாவுக்கு எத்தனையோ மாதமாய் விடுப்பு…