வாய்ச்சொல் வீரர்கள்

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும் ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும் பெரிதுமான மர, மூங்கில், ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      மெகாத்தொடரெனும் மகாத்துயர்.   அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில் அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன. முதல்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.ஒரு நடிகையின் விடுதலை   அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே என்று அம்மா அடிக்காத குறையாய் கண்களால் உருட்டி மிரட்டினாள். அந்தப் பிரமுகர் சிறுமியை…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் 3 கவிதைகள்   1.காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை!   காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின் காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும் காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும் கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில் பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும் கிட்டும்படி செய்தும் அவை போதாதென்ற…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.மலைமுழுங்கிகள்   மலையை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மழுங்கிய சிறு கற்துண்டமென்றே கூறிக்கொண்டிருந்தார்கள் மாமா அப்பா மாடி வீட்டு அங்க்கிள் மோகனா அத்தை மார்க்கெட்டை ஒட்டியுள்ள தெருவில் குடியிருக்கும் மாத்ஸ் டீச்சர் இன்னும் சில பேர்…
குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது ஒட்டிக்கொண்டிருந்தபோது போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில் சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச்…
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      துளி பிரளயம் திடீர் திடீரெனத் தளும்பும் மனம்... சில சமயம் லோட்டா நீராய் சில சமயம் வாளி நீராய் சில சமயம் தண்ணீர் லாரியாய் சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய் சில சமயம் சமுத்திரமாய்…. ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்…
கவியின் இருப்பும் இன்மையும்

கவியின் இருப்பும் இன்மையும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப் பறையறிவித்த படியும் பெருநகரப் பெரும்புள்ளிகளின் தோளோடு தோள்சேர்த்து நின்று தமக்கான பிராபல்யத்தை நிறுவப்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      தினம் நிகழும் கவியின் சாவு அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத் தின்னும்போதும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும் அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ சிறு கவிதையொன்றில் குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு தரச்சென்றவனை…