Posted in

ஆற்றங்கரைப் பிள்ளையார்

This entry is part 12 of 37 in the series 2 செப்டம்பர் 2012

தி.ந.இளங்கோவன் பருவப் பெண்ணின் செருக்கோடு வளைந்து நெளிந்து பாய்கிறது நதி. கரையோரம் பொறுக்க யாருமின்றி உதிர்ந்து கிடக்கின்றன நாவற்பழங்கள். அப்பா தூக்கியெறிந்த … ஆற்றங்கரைப் பிள்ளையார்Read more

Posted in

கருப்பு விலைமகளொருத்தி

This entry is part 11 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள்   காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் … கருப்பு விலைமகளொருத்திRead more

Posted in

6 ஆகஸ்ட் 2012

This entry is part 10 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி  விட்டோம்   கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் … 6 ஆகஸ்ட் 2012Read more

Posted in

காலமும் தூரமும்

This entry is part 4 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    — ரமணி   யார் சொல்லியும் எப்படிச் சொல்லியும் சண்டையின்போது மேல்விழுந்த வார்த்தைகள் செய்த காயத்தை ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை! … காலமும் தூரமும்Read more

Posted in

பூனைகளின் மரணம்

This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை … பூனைகளின் மரணம்Read more

Posted in

தகப்பன்…

This entry is part 18 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

தி.ந.இளங்கோவன் ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு இந்த சாலையை நான் கடக்கிறேன். மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி மூட்டை கட்டியபின் … தகப்பன்…Read more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்

This entry is part 15 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி

This entry is part 14 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உறுதியற்ற உன் வருகைக்கு காத்தி ருக்கப் போவதில்லை நான் … தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கிRead more

Posted in

கடவுளும், கலியுக இந்தியாவும்

This entry is part 12 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

தசவதாரங்களைத் தாண்டி தானெடுத்த அவதாரமொன்றில் பிறந்தார் இறை மத்தியத்தரக் குடும்பமொன்றில் புத்திரனாய் பந்தய வாழ்க்கையில் வாடகை சுவர்களுக்குள் அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே சீராய் … கடவுளும், கலியுக இந்தியாவும்Read more

Posted in

இடைச் சொற்கள்

This entry is part 1 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

திடீரென ஒன்றும் வரவில்லை. சொல்லிவிட்டுத்தான் வந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன் சொல்லிக்கொள்ளாமலேயே போனவன் எவ்வளவோ அருகிலிருந்தும் கண்ணிலேயே படாதவன் இப்போது எவ்வளவோ … இடைச் சொற்கள்Read more