ஒரு பெண்ணும், சில ஆண்களும்
Posted in

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

This entry is part 3 of 9 in the series 29 ஜூன் 2025

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  … ஒரு பெண்ணும், சில ஆண்களும்Read more

Posted in

இரு கவிதைகள்

This entry is part 2 of 9 in the series 29 ஜூன் 2025

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ … இரு கவிதைகள்Read more

நீ
Posted in

நீ

This entry is part 6 of 6 in the series 8 ஜூன் 2025

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன்  மலர்களின் மடியில்.  வாழ்க்கை என்ன  நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில்  நாம்தான் மண்டியிடுகின்றோம். … நீRead more

Posted in

நிணம்

This entry is part 2 of 6 in the series 8 ஜூன் 2025

புரிபடாதவைகள்  ஆயிரம் புரிந்தவைகள்  சொற்பம் புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம் காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள் விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன … நிணம்Read more

ஏழாவது சுவையின் இணக்கம்.
Posted in

ஏழாவது சுவையின் இணக்கம்.

This entry is part 1 of 6 in the series 8 ஜூன் 2025

பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.

  விடை தெரியா வினாக்கள்
Posted in

  விடை தெரியா வினாக்கள்

This entry is part 2 of 2 in the series 25 மே 2025

                                                 ——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால்  ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் …   விடை தெரியா வினாக்கள்Read more

உப்பு, புளி,மிளகாய்
Posted in

உப்பு, புளி,மிளகாய்

This entry is part 1 of 2 in the series 25 மே 2025

உப்பு, புளி,மிளகாய்.  (கவிதை) எஞ்சி நின்ற  நாலு வார்த்தைகளும்  வெளியேறிவிட்டன.  கதவிடுக்கில்  மாட்டிக்கொண்ட  வாழ்க்கை  உப்பு புளி மிளகாய்  எதார்த்தத்தை  பதார்த்த … உப்பு, புளி,மிளகாய்Read more

கூடுவதன் கற்பிதங்கள்
Posted in

கூடுவதன் கற்பிதங்கள்

This entry is part 5 of 6 in the series 18 மே 2025

ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று  தேர்ந்த பயிற்சி … கூடுவதன் கற்பிதங்கள்Read more

Posted in

இரு கவிதைகள்

This entry is part 6 of 7 in the series 11 மே 2025

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. … இரு கவிதைகள்Read more

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு
Posted in

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

This entry is part 4 of 7 in the series 11 மே 2025

(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த … இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவுRead more