அரசியல் சமூகம்
வே.சபாநாயகம்
மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், [மேலும்]
சி. ஜெயபாரதன், கனடா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் [மேலும்]
தமிழ்மணவாளன்
தமிழ்மணவாளன் முன்னுரை: மனம் என்பது யாது? [மேலும்]
கதைகள்
எஸ். ஷங்கரநாராயணன்
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> யாத்ரிகர்களை வழியனுப்பி வைத்துவிட்டு திருமதி திரிஃபீல்ட் எங்களிடம் வந்தபோது அவள் கையில் சிறு பெட்டி. ”அருமையான இளைஞர்கள்…” என்றாள் [மேலும் படிக்க]
அன்னபூர்னா ஈஸ்வரன்
அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன். ஒருநாள் [மேலும் படிக்க]
ரமணி
பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து ஒன்பதாம் தேதியை ஆறாவது விரல் என்பான். [மேலும் படிக்க]
இரா முருகன்
1916 டிசம்பர் 31 நள வருஷம் மார்கழி 17 ஞாயிறு பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயர் மற்றும் அவருடைய பாரியாள் மாதுஸ்ரீ கோமதி அம்மாள் இவர்களின் மேலான பார்வைக்கு வேண்டி, க்ஷெயார்களின் புத்ரன் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா யந்திர உலகம் விரைவில் மாறிக் கொண்டது ! ஆனால் ஆத்மீக உலகம் மாறாமல், ஒழுக்க நெறிகள் தவறி, மதம் தலைதூக்கி மூர்க்கமானது. ஆத்மீக உலகம் [மேலும் படிக்க]
உஷாதீபன்
இன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப [மேலும் படிக்க]
கே.எஸ்.சுதாகர்
நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள். முன்பெல்லாம் ஆறு [மேலும் படிக்க]
நாகரத்தினம் கிருஷ்ணா
மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம். 18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். [மேலும் படிக்க]
செய்யாறு தி.தா.நாராயணன்
செய்யாறு தி.தா.நாராயணன் குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. [மேலும் படிக்க]
ஜெயஸ்ரீ ஷங்கர்
டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது…. யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்… நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
சீதாலட்சுமி
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் [மேலும் படிக்க]
தமிழ்மணவாளன்
தமிழ்மணவாளன் முன்னுரை: மனம் என்பது யாது? அதன் ஸ்தூல வடிவம் யாது? அதெற்கென ஸ்தூல வடிவம் இருக்கிறதா? மூளையும் மனமும் ஒன்றா? மூளை நம் உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் தலைமையகம். [மேலும் படிக்க]
கருப்பையன்
கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்) தமிழாய்வுத் துறை, மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை திராவிட இயக்கம் தன்னோடு கலைகளையும் கலைஞர்களையும் வளர்த்துவந்தது. [மேலும் படிக்க]
தேனம்மை லெக்ஷ்மணன்
இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக [மேலும் படிக்க]
முனைவர் மு. பழனியப்பன்
பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை [மேலும் படிக்க]
சு.மு.அகமது
தனிமைப்படுத்தப்படுகிறவர்களின் அனுபவப்பிரதிநிதியாக பிரியவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கவிஞர் யாழன் ஆதியின் நான்காவது கவிதைத்தொகுப்பு’போதலின் தனிமை’ கருப்புப்பிரதிகள் [மேலும் படிக்க]
முனைவர் சி.சேதுராமன்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தினை வீரயுக காலம் என்பர். அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்றும் பதினெண் [மேலும் படிக்க]
சத்யானந்தன்
“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த [மேலும் படிக்க]
பொன்.குமார்
பொன்.குமார் சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி [மேலும் படிக்க]
ம.சந்திரசேகரன்
ம.சந்திரசேகரன் உதவிப் பேராசிரியர் பி.எம்.பி. கலை அறிவியல் கல்லூரி தருமபுரி.05. மனித இயக்கங்கள் அனைத்தும் உள்ளம் சார்ந்தவையாகும். அவ்வுளத்தின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியங்கள் [மேலும் படிக்க]
கலைகள். சமையல்
சிறகு இரவிச்சந்திரன்
அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை [மேலும் படிக்க]
சிறகு இரவிச்சந்திரன்
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் [மேலும் படிக்க]
சிறகு இரவிச்சந்திரன்
சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம். கொஞ்சம் [மேலும் படிக்க]
சிறகு இரவிச்சந்திரன்
எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
சி. ஜெயபாரதன், கனடா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்திக்குப் பயன்படும் பகலில் பல்லாண்டுகள் ! ஓயாத கடல் அலைகளின் அசுர அடிப்பில் அளவற்ற மின்சக்தி உள்ளது ! காற்றுள்ள போது [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
வே.சபாநாயகம்
மார்ச்’12 – ‘அம்ருதா’ இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் [மேலும் படிக்க]
சீதாலட்சுமி
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் ஒளிக்கதிர் [மேலும் படிக்க]
தமிழ்மணவாளன்
தமிழ்மணவாளன் முன்னுரை: மனம் என்பது யாது? அதன் ஸ்தூல வடிவம் யாது? [மேலும் படிக்க]
சத்யானந்தன்
“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். [மேலும் படிக்க]
நவநீ
நவநீ என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் [மேலும் படிக்க]
ந.லெட்சுமி
ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் [மேலும் படிக்க]
கவிதைகள்
சி. ஜெயபாரதன், கனடா
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? [மேலும் படிக்க]
உமாமோகன்
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் [மேலும் படிக்க]
பத்மநாபபுரம் அரவிந்தன்
தொடர்பறுதல் ஏகாந்த இரவொன்றில் வான்பார்த்து மாடியில் படுத்தபோது தென்பட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொன்றின் இடையேயும் விரிந்துக் கிடக்கிறது ஏகப்பட்டத் தொலைவு எனை விட்டுத் தொடர்பறுந்துப் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10) எழில் இனப் பெருக்கம் ஒரு வேண்டுகோள் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் [மேலும் படிக்க]
ஜே.ஜுனைட்
இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் – தம் புறவிதழால் புதுக் [மேலும் படிக்க]
ரவிசந்திரன்
1. விதை சிந்திய கண்ணீர் விருட்சமாகும் விதை… 2. சித்ரவதை பெற்ற வதை இப்பொழுதோ சித்திரமாக புகழுடன், மிடுக்குடன் வனிதைகள். நெகிழ்ச்சியுடன் தமிழ் மூண்டாசு 3. வாக்காளான் நித்தமும் [மேலும் படிக்க]