”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

    ஒரு பயண நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. அதை விட அதனை வாசிப்பது என்பதும் சாதாரண செயலன்று. ஏனெனில் பயண நூல் படிக்கும் போது அதை எழுதிய பயணியுடன்  சேர்ந்து நாமும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய மனப் பாங்கினைப் பெற வேண்டும். அதற்கு ஏற்றபடி அப்பயண நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதோ போனோம் வந்தோம் என்றிராமல் தான் சென்ற இடங்களில் பார்த்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, அவர்களின் மொழி, பண்பாடு, […]

திண்ணையின் இலக்கியத் தடம்- 24

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

ஜூலை 3, 2013 இதழ்: பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 9- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- பிரிட்டனின் தேவைகளுக்காக அயர்லாந்து மற்றும் வடகிழக்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20307038&edition_id=20030703&format=html ) ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்- பாரதி ராமன் எனது சுதந்திரம் அரசாலோ தனி நபராலோ பறிக்கப் படுமெனில் அது என் சுதந்திரமில்லை அவர்களின் சுதந்திரம் தான் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60307031&edition_id=20030703&format=html ) உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் – (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘எனக்குப் பிடித்த கதைகள்- […]

தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

    முனைவர் ந. பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. தமிழகம் பெருமையுடன் தமிழ்த்தாத்தா உ.வே.சா–வினுடைய 160-ஆம் பிறந்தநாளைப் பெருமையுடன் கொண்டாடிக்  கொண்டிருக்கும் தருணமாகும். ஏட்டுத்தமிழைப் புத்தகவடிவத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர். சங்கஇலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், இலக்கணங்கள் என்று பல நூல்களைப் பதிப்பித்துள்ள உ.வே.சா விற்கு ஊற்றமாக இருந்தது அவரின் கல்வி அறிவும் அயராத உழைப்புமே ஆகும். அவர் தமக்கான கல்வியை வாங்கியதும் வழங்கியதும் தனித்த கலையாகவே உள்ளது. அவர் […]

நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

இந்திய மருத்துவச் சங்கத்தின்  (Indian Medical Council) சென்னைக் கிளை 1997 ஆம் ஆண்டில் மருத்துவர் தொடர்புள்ள என் சிறுகதை யொன்றைப் படித்த பின் எனக்கு ஓர் அச்சுறுத்தும் கடிதத்தை அனுப்பிவைத்தது. அதன் செயலர் அதில் அச் சங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டிருந்தார். நான் ஆனந்தவிகடனில் எழுதியிருந்த ‘கவரிமான் கணவரே!’ எனும் சிறுகதையின் உள்ளடக்கத்தை ஆட்சேபித்துத் தான் அதனை அவர் எனக்கு அனுப்பி யிருந்தார்.  மருத்துவர்களையும் மருத்துவ உலகையும் இழிவு படுத்தும் முறையில் அக்கதை எழுதப் பட்டிருந்ததாகவும் எனவே […]

வாசிக்கப் பழ(க்)குவோமே

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மணி.கணேசன் கடந்த தலைமுறைவரை வாசிப்புப்பழக்கம் என்பது உயர்ந்த,நடுத்தர வர்க்கத்துப் படித்தோரின் குடும்பவழக்கமாக இருந்தது முற்றிலும் உண்மையாகும்.தற்போது மலிந்து வெகுமக்கள் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் தொடர் அலைவரிசைகளும் நவீன செல்பேசிகளும் அதிகம் புழங்காத அக்காலக்கட்டத்தில் பல்வேறுவகைப்பட்ட வார,மாத இதழ்கள் மக்களிடையே கோலோச்சிக் கிடந்தன.குறிப்பாக,இளைய தலைமுறையினர் பதின்பருவ உளச்சிக்கல்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கெடுத்துக்கொள்ளாமல் அவற்றிற்கு வடிகாலாக,புத்தகங்களைத் தேடி வாங்குவதும் அவை வெளியாகும் நாளுக்காகத் தவம்கிடப்பதும் மட்டுமல்லாமல் தொடர்வாசிப்பை அரும்பெரும் நன்னடத்தையாகக் கொண்டு தம்மைத்தாமே நல்வழிப்படுத்திக்கொண்டனர்.அவ்வாசிப்புப் பழக்கம் பெருவாரியான […]

தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

                                                                      நாங்கள் வீடு மாறிய போது லதா அனாதை போல் நின்று கையசைத்து விடை தந்தது அடிக்கடி என் மனதில் தோன்றி மறையும். தூக்கத்தில் கனவில் அந்தக் காட்சி தோன்றும்.           அப்பா எப்போதாவது வெளியில் செல்ல நேர்ந்தால் உடன் புறப்பட்டு அவள் வீடு சென்று விடுவேன்.           அவளின் பெற்றோர் என் நிலை கண்டு வருந்தினர். அவளுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நான் நன்றாகப் படிக்கிறேன் என்பதால் அவளின் அப்பாவும் […]

தூமணி மாடம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையில் இது ஒன்பதாம் பாசுரமாகும். மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று எழுப்பும் பெண்கள் இப்போது உடைமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உரிமை என்று […]

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது. சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் […]

தினம் என் பயணங்கள் – 6

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்த காட்டும் மலர்களைப் போலநிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும் ! – வைரமுத்து. தினம் என் பயணத்தில் நான் மகிழ்ச்சியாய் கலந்து கொண்ட இரு நிகழ்வுகளைப் பற்றி பதிவிட வேண்டும் என்று முன்பு குறித்திருந்தேன். தீடீர்மாற்றம் போல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு மகிழ்ச்சியைப் புறந்தள்ளியது. இரு இனம் புரியாத வலி மனதை ஆட்கொண்டு விட மன அழுத்தத்தின்பாற் ஈர்க்கப்பட்டேன். என் பேஸ்புக் கணக்கை யாரோ களவாடிவிட்டார்கள். அப்படிக் களவாட முடியுமா என்பது குறித்து […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 23

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மே 4, 2003 இதழ்: எதிர்பாராத அடி- நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு- அ.முத்துலிங்கம்- “நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி – நடக்கற காரியமா?” www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305043&edition_id=20030504&format=html பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 1- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷத் அறிவியலைப் பரப்பும் இயக்கம் மட்டுமல்ல SCIENCE FOR SOCIAL REVOLUTION என்ற நோக்கில் பல பிரஸ்சனைகளை அணுகிப் பணியாற்றி வருகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305044&edition_id=20030504&format=html ) அர்ஜெண்டினா ஆகி விடுமா இந்தியா? – […]